இலங்கை குறித்து மகிழ்ச்சி கொள்ளும் அமெரிக்க தூதுவர்

இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் தற்காலிக உடன்படிக்கையை எட்டியுள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன் என அமெரிக்க தூதர் ஜூலி சாங் (Julie Chung) குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கு தற்போதைய பொருளாதார... Read more »

சிகரட் வகைகளின் விலை அதிகரிப்பு!

சிகரட் வகைகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. விலை விபரம் சிகரட் வகைகளுக்கு ஏற்ப இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, சிகரட் ஒன்றின் விலை 3, 5, 10 மற்றும் 15 ரூபாவால்... Read more »

கோட்டாபயவால் இலங்கைக்கு ஏற்ப்பட்டுள்ள நஷ்டம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திடீரென பதவி விலகியதன் பின்னர் 6.9 மில்லியன் வாக்குகளை நாம் இழந்துள்ளோம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் முன்மொழிந்துள்ளார்.... Read more »

சாவகச்சேரி நீதிமன்றில் இருந்து இருவர் தப்பி ஓட்டம்!

இரு சந்தேகநபர்கள் தப்பியோட்டம் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றிலிருந்து இரு சந்தேகநபர்கள் தப்பியோடிய நிலையில் ஒருவர் மீள கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றையவர் தலைமறைவாகியுள்ளார். போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் நேற்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது இருவரையும் 14... Read more »

சஜித் அலுவலக ஊழியர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முக்கிய நபர் ஒருவர் கைது!

கேகாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் லக்மன் திஸாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கேகாலையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியில் அலுவலகத்தில் இருந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 36 வயதுடைய பெண்... Read more »

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டின் பல பாகங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது. நாட்டின் சப்ரகமுவ,மத்திய, மேல் மற்றும் தென் மாகாணங்களில்... Read more »

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் அதிருப்தி

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் விசேட ஊடகவியலாளர் மாநாடு  கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர், இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையே 2.9 பில்லியன் டொலர்கள் நீடிக்கப்பட்ட நிதி வசதிக்காக ஒரு உடன்பாடு... Read more »

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தின் பெண் ஊழியர் ஒருவர் சடலமாக மீட்பு!

கேகாலை ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தின் பெண் ஊழியர் ஒருவர் அலுவலகத்தின் பின் அறையில் உள்ள படுக்கையில் வைத்துக் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (01) இடம்பெற்றுள்ள நிலையில் கொல்லப்பட்டவர் 36 வயதுடைய கேகாலை ஹபுதுகல... Read more »

விடுதலைப் புலிகள் காலத்து பாரிய எரிபொருள் தாங்கி ஒன்று மீட்பு!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளால் நிலத்தில் புதைக்கப்பட்ட பாரிய எரிபொருள் தாங்கி ஒன்று நேற்று(31) மீட்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பில் உள்ள தனியார் காணி ஒன்றிலேய குறித்த எரிபொருள் தாங்கி நீதிமன்ற உத்தரவிற்கமைய மீட்கப்பட்டுள்ளது.... Read more »

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்தத்துக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் 2022ஆம் ஆண்டு உயர்தரத்துக்கான விண்ணப்பங்களுக்கான அழைப்பு இன்று (வியாழக்கிழமை) முதல் எதிர்வரும் 08ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளமை... Read more »