இன்று முதல் வழமைக்கு திரும்பும் தனியார் பேருந்து சேவைகள்

இன்று முதல் தனியார் பஸ் வண்டிகள் வழமை போன்று போக்குவரத்தில் ஈடுபடும் என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்தார். தனியார் பஸ் வண்டிகளுக்கு தற்சமயம் எரிபொருள் போதியளவு கிடைக்கின்றது. எனவே எதிர்காலத்தில் எதுவித தடையும் இன்றி தனியார் பஸ்... Read more »

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி மடத்தடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று வந்த காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டதிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரே... Read more »
Ad Widget Ad Widget Ad Widget

கொழும்பு கல்கிஸை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் அடித்து கொலை!

கொழும்பு, கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டோவிட்ட பிரதேசத்தில் பெண்ணொருவர் அடித்துப்படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது. கல்கிஸை, படோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயது பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதலுக்குள்ளான பெண்ணை களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர்... Read more »

உலக சந்தையில் சரிவு கண்டுள்ள தங்கம்!

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக அவ்வப்போது ஏற்றத்தினை கண்டாலும், மொத்தத்தில் சரிவினை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தினை தொடர்ந்து அதிகரிக்கலாம் என்ற நிலைப்பாட்டில் உள்ளமையினால் தங்கம் விலையானது நீண்ட கால நோக்கில் அதிகரிக்கலாம் என நிபுணர்கள்... Read more »

எரிபொருள் விநியோகத்தில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

எரிபொருள் விநியோகத்தை மேலும் டிஜிட்டல் மயப்படுத்துவது தொடர்பில் மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சியசாலை அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. எரிபொருள் பாவனை தேசிய... Read more »

மட்டக்களப்பு காத்தான்குடியில் 15 வயது மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை கைது!

காத்தான்குடியில் 15 வயது மகளை துஷ்பிரயோகத்திற்கு ஈடுபடுத்தியுள்ளதாக கூறப்படும் 44 வயதுடைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து குறித்த வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் நேற்று சனிக்கிழமை (03-09-2022) சந்தேகத்தில் தந்தையை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ தினமான நேற்று 15... Read more »

ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!

புதிய கல்வியாண்டு தொடங்கும் வரை ஆசிரியர் இடமாற்றம் மற்றும் புதிதாக இணைப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பாக இடமாற்ற சபை இந்த நாட்களில் இயங்கி வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு புதிய கல்வியாண்டு... Read more »

நாட்டில் மீண்டும் எரிபொருள் வரிசை

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தீர்மானம் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அண்மையில் பணம் செலுத்தி எரிபொருள் பெற்றுக்கொள்ள வேண்டும் என பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்திருத்தது. எவ்வாறாயினும், கிவ்.ஆர் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால்... Read more »

பாரிய சிக்கலில் மாட்டிக்கொள்ள போகும் இலங்கை மக்கள்

இலங்கையில் சமீப காலமாக ஞாபகமறதி நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்து வருவதாக மருத்துவத்துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் மாதம் சர்வதேச ஞாபகமறதி நோயாளர்களுக்கான மாதமாகவும், செப்டம்பர் 21ம் திகதி சர்வதேச ஞாபக மறதியாளர்கள் தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது இந்த நிலையில் இலங்கையிலும் ஞாபகமறதி நோயாளர்களின் எண்ணிக்கை... Read more »

நாட்டில் மூடப்பட இருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

இலங்கையில் 400 நிரப்பு நிலையங்கள் மூடப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக, பெற்றோல் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த நிலைமை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கட்டண முறையின் காரணமாக ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் நிரப்பு... Read more »