வீதியில் சடலமாக மீட்க்கப்பட்ட இளைஞனின் சடலம் குறித்து வெளிவரும் தகவல்கள்

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை மேபீல்ட் சந்தியில் வீதி ஓரமாக இளைஞனின் சடலம் ஒன்று நேற்றைய தினம் பொலிஸார் மீட்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் ஒருவர் திம்புள்ள பத்தனை பொலிஸாரால் இன்றையதினம் (13-09-2022) கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பகுதியில் நேற்றைய தினம் (12-09-2022)... Read more »

இன்றைய ராசிபலன்14.09.2022

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றங்களும் வந்து போகும். நெருங்கியவர்களிடம் உங்கள் மனகுறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். சிலர் உதவுவதைப் போல உபத்திரம் தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். பொறுமைத் தேவைப்படும்... Read more »

வாயினால் கின்னஸ் சாதனை படைத்தஅமெரிக்க யுவதி!

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த சமந்தா ரம்ஸ்டேல்(Samantha Rumsdale) எனும் 21 வய­தான யுவதி, உலகின் மிகப் பெரிய வாயைக் கொண்டவராக காணப்படுகின்றார். இதற்­காக அவர் கின்னஸ் சாதனைப் புத்­த­கத்­திலும் இடம்­பெற்­றுள்ளார். இந்த அங்­கீ­கா­ரத்­துடன் சமூக வலைத்தள பிர­ப­ல­மா­கவும் சமந்தா ரம்ஸ்டேல்(Samantha Rumsdale) விளங்­கு­கிறார். 32 லட்சம்... Read more »

தனது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய கனேடிய மூதாட்டி!

கனேடிய மூதாட்டியொருவர் தனது நூறாவது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார். கனடாவின் நோவோ ஸ்கோட்டியாவைச் சேர்ந்த எட்டா ஜெமிசன் (Etta Jamieson ) என்ற மூதாட்டி தனது நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு 100 சிறுவர் தொப்பிகளை பின்னியுள்ளார். கடந்த ஓராண்டு காலமாக... Read more »

19ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறை!

நாட்டில் எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறையாக பொது நிர்வாகம் மற்றும் உட்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கைக் குறிக்கும் வகையில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்க விடுமுறை தடையாக... Read more »

பெண் பொலிஸார் குளிப்பதை நோட்டமிட்ட பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் கைது!

பெண் பொலிஸார் குளிப்பதை, கூரையின் தகரத்தை நீக்கிவிட்டு அதிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கறுவாத்​தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.​ கொழும்பு-07, மலலசேகர மாவத்தையில் உள்ள பொலிஸ் கலாசார பிரிவில் இணைந்து சேவையாற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகள் தங்கியிருக்கும் வீட்டின் குளியல் அறையின்... Read more »

யாழில் பெண்கள் பயன்படுத்தும் கைப்பையுடன் நடமாடிய நபர் கைது!

யாழில் பெண்கள் பயன்படுத்தும் கைப்பையுடன் நடமாடியவரிடம் இருந்து சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும், ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இளைஞர் மாவட்ட செயலகத்திற்கு அருகில் நேற்றைய தினம் மாலை பெண்கள் பயன்படுத்தும் கைப்பையுடன் இளைஞரொருவர் சந்தேகத்திற்கு இடமான... Read more »

சுகாதாரதுறைக்கு நிதி ஒதுக்கீடு!

அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் கொள்வனவுக்காக, ஏனைய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் டொலர் நிதியை சுகாதார அமைச்சிற்கு பெற்றுக்கொடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சரவை ஊடக பேச்சாளர் ரமேஸ்... Read more »

இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது!

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 625,020 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையின் இன்றைய தங்க நிலவரம இலங்கையில் கடந்த மாதங்களை விட தற்போது தங்கத்தின் விலையில்... Read more »

வாழைப்பழ ஏற்றுமதி மூலம் வருவாயை ஈடிக்கொண்ட இலங்கை!

இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழைப்பழம் பெருந்தொகைக்கு விற்பனை செய்யப்படாத உணவுப் பண்டமாகும். மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எனினும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழைப்பழ ஏற்றுமதி மூலம் பெருந்தொகை டொலர்கள் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாழை ஏற்றுமதி கடந்த... Read more »