ருஹுணு பல்கலைக்கழகத்தின் கராபிட்டிய மருத்துவ பீடத்தின் ஆய்வுக் குழுவொன்று, கோவக்கா செடியின் இலைகளைப் பயன்படுத்தி இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்கும் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மாத்திரைகளை கண்டுபிடித்துள்ளது. காலி கராபிட்டிய மருத்துவ பீட கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »
நிதி நெருக்கடி காரணமாக மாதாந்தம் அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க போதுமான அளவு வருமானம் அரசுக்கு கிடைப்பதில்லை என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். செலுத்த வேண்டிய பெருந்தொகை பணத்தை செலுத்த முடியாத நிலைமை கொல்கஹாவல- குருணாகல் ரயில் பாதையை இரட்டை பாதையாக... Read more »
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டால் வங்கி கட்டமைப்பு முழுமையாக பாதிக்கப்படும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் அரச வங்கி கட்டமைப்பு பாதிக்கப்பட்டால் ஊழியர் மக்கள் போராட்டம் வெடிக்கும் எனவும், அதனை நாடாளுமன்றத்தினால் கூட... Read more »
மணமகன் அல்லது மணமகள் தேவை என்ற விளம்பரம் சமூக வலைத்தளம் முதல், இடைத்தரகர்கள், செய்தித்தாள் மூலம் விளம்பரம், மேட்ரிமோனி இணைதளம் என பல்வேறு வழிமுறைகளில் விரிவடைந்துள்ளது. அந்த வகையில், மணமகன் தேவை என பெண் வீட்டார் தரப்பில் செய்தித்தாளில் வெளியிட்ட விளம்பரம் தற்போது சமூகவலைதளத்தில்... Read more »
தைவானில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 600 மீட்டர் அளவிலான அழகிய சுற்றுலாத் தளங்களை இணைக்கும் வகையில் உள்ள கவோலியாவ் பாலம் இடிந்து விழுந்துள்ளது. தைவான் நாட்டின் தென்கிழக்கு கடலோர பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக 6.9 ரிக்டர் அளவிலான... Read more »
திங்கட்கிழமை ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்காக பிரித்தானிய அரச குடும்பம் உட்பட 2,000-க்கும் மேற்பட்ட முக்கிய நபர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கூடியிருந்தனர். அவர்கள் ‘God Save The King’ என்று பாடி மறைந்த ராணிக்கு அஞ்சலி செலுத்தினர், ஆனால் சில கழுகுப் பார்வையாளர்கள் இளவரசர்... Read more »
ஐக்கிய இராச்சியத்திற்கான ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பில் தவறான தகவல்கள் வெளியிடப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குழு தொடர்பில் தவறான தகவல்களை பரப்பி சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் சமூக ஊடகங்களும்... Read more »
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை பதவிகளில் இருந்து அகற்றுவதற்காகக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரா.சம்பந்தன் உடல் நலக்குறைவு காரணமாக அண்மைக் காலமாக... Read more »
மேஷம் மேஷம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலை கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம்... Read more »
இலங்கையில் சமீப காலமாக நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் எரிபொருள் வரிசை நீண்டு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என்ற பதாகைககள் மீண்டும் தொங்கவிடப்பட்டுள்ளதுடன் பல எரிபொருள் நிலையங்களில்... Read more »