நாட்டில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது!

அஹுங்கல்ல- போகஹபிட்டிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். போகஹபிட்டிய, ஊரகஹா வீதியில் நேற்றிரவு முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதன்போது அஹுங்கல்ல... Read more »

கடத்தல்காரர்கள் குறித்து இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மலேசியாவில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாக கூறி சதி நடவடிக்கையில் ஈடுபடும் கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம் என இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தொழில் தேடி வெளிநாட்டிற்குச் செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து... Read more »
Ad Widget

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து வெளியாகியுள்ள தகவல்!

வரவு, செலவு திட்டத்தில் வரவுக்கும் செலவுக்கும் இடையிலான இடைவெளியை சமநிலைப்படுத்தாவிட்டால், சர்வதேச நாடுகளிடமிருந்து கடனுதவியைப் பெற்றுக் கொள்ள முடியாது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். எனவே அரச நிதி முகாமைத்துவம் ஒழுக்கமுடையதாக இடம்பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இதற்காக... Read more »

பொருளாதார நெருக்கடியால் சிறுவர் இல்லங்களில் சேர்க்கப்படும் குழந்தைகள்!

இலங்கையில் தற்போது அதிகரித்துவரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பிள்ளைகளைப் பராமரிக்க முடியாதெனத் தெரிவித்து, சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் பெற்றோரால் ஒப்படைக்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை வடமாகாணத்தில் இந்த ஆண்டில் கடந்த ஆறு மாத காலப் பகுதியில் சடுதியாக அதிகரித்துள்ளது என வடக்கு மாகாண சிறுவர்... Read more »

‘நூறு மலர்கள் மலரட்டும்’ புத்தக அரங்க விழா

தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் ‘நூறு மலர்கள் மலரட்டும்’ எனும் தொனிப்பொருளில் யாழ்.வட்டு இந்துக் கல்லூரியில் 24,25 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் புத்தக அரங்க விழாவில் இன்று சனிக்கிழமை(24.09.2022) பிற்பகல் 2.30 மணியளவில் பிரபல நாடக ஆசிரியரும், ஈழத் தமிழ் நாடகத்துறையின்... Read more »

புங்குடுதீவில் சர்வதேச கடற்கரையை சுத்தப்படுத்தல் தினம்

சர்வதேச கடற்கரையை சுத்தப்படுத்தல் தினம் மற்றும் தேசிய கடல்சார் வளங்களைப் பாதுகாக்கும் வாரத்தினை முன்னிட்டு தேசிய ரீதியிலான வேலைத்திட்டத்தின் யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வின் பிரதான நிகழ்வு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை – யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலைக்கு... Read more »

யாழ்.மாவட்ட இந்து அறநெறிப் பாடசாலைகளில் சொற்பொழிவு

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்  பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக, யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும்    – மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வும்’  கனடா ரொன்ரோ வதிவிடமாகக்கொண்ட சிவஸ்ரீ் . பால.... Read more »

இந்தியாவில் லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு பெற்ற ஆட்டோ டிரைவர்க்கு நிகழ்ந்த சோகம்

கேரள மாநிலத்தில் அரசே லாட்டரி விற்பனை செய்து வருகிறது. ஓணம் பண்டிகையையொட்டி ரூ.25 கோடி பரிசு தொகையுடன் கூடிய லாட்டரி சீட்டை விற்பனை செய்தது. இதன் குலுக்கல் கடந்த 5 நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த அனுப் என்ற ஆட்டோ... Read more »

Gym செல்பவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள்

பொதுவாக ஆண், பெண் இருபாலரும் கட்டுகோப்பான உடலமைப்பை அமைத்துக் கொள்வதற்காக Gym செல்வார்கள். ஆனால் பலரும் உடற்பயிற்சி தொடர்பான போதியளவு தெளிவு இல்லாமல் கடின முயற்சியில் உடம்பின் பருமனை குறைக்க அல்லது கூட்டுவதற்கு முயற்சி செய்வார்கள். இது முற்றிலும் தவறான விடயம். இதனை தொடர்வதால்... Read more »

புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்ப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?

பொதுவாக நம் வீட்டுப் பெரியவர்கள் புரட்டாசி மாதத்திற்கு அசைவம் கூடாது என்று கூறுவார்கள். உண்மையில் புரட்டாசியில் மட்டும் ஏன் அசைவம் உட்கொள்ளக்கூடாது என்று சொல்வதற்கு அறிவியலோடு, ஆன்மிக காரணங்களும் உள்ளது என்று சொல்லப்படுகின்றது. அந்தவகையில் புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது என்பதை பார்ப்போம்.... Read more »