இன்று இரவு ஜப்பான் பயணமாகும் ரணில்!

ஜனாதிபதி ரணில் வி்க்ரமசிங்க இரண்டு நாள் விஜயமாக இன்று (25.09.2022) இரவு ஜப்பான் நோக்கி புறப்படவுள்ளார். ஜப்பானின் முன்னாள் பிரதமர் சின்சோ அபேவின் இறுதிச்சடங்கில் பங்கேற்ப்பதற்காக ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். விசேட பாதுகாப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 217 நாடுகளில் இருந்து... Read more »

இலங்கையில் கஞ்சா பயிர்ச் செய்கை மேற்கொள்ள திட்டம்!

இரத்தினபுரி மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கரில் கஞ்சாவை பயிர் செய்வது தொடர்பான யோசனையை சுகாதார அமைச்சு அமைச்சரவையில் முன்வைக்க உள்ளது. சுகாதார அமைச்சின் ஊடாக சுதேச வைத்தியத்துறை ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இந்த யோசனையை முன்வைக்க உள்ளார். இந்த யோசனை எதிர்வரும் 5 ஆம்... Read more »
Ad Widget

நாட்டில் 90 சதவீதமான அழகு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன!

தற்போது 90 சதவீத அழகு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அழகுக்கலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இறக்குமதிக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் அழகு சாதனத்துறையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அங்கு அழகுக்கலை நிபுணர் உரையாற்றியுள்ளார். உரை “அழகு நிலையங்கள் 90... Read more »

யாழில் 17 வயது சிறுமி மாயம்!

யாழ்ப்பாணத்தில் 17 வயதான சிறுமியை காணவில்லை என தெரிவித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு தெற்கு கொட்டி சுட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மதிவதணன் லக்சாயினி எனும் சிறுமியே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக தகவல்... Read more »

யாழில் போதைப்பொருளால் பறிபோன மற்றுமோர் உயிர்!

யாழில் அதிகளவு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக் கொண்ட மற்றொருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நபர் இன்று (24-09-2022) அதிகாலை உயிரிழந்தார் என்று இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக... Read more »

இலங்கையில் உள்ள பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையை குறைக்குமாறு வலியுறுத்தும் ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை

இலங்கை பாதுகாப்பு படையில் உள்ள 2 லட்சத்து 47ஆயிரம் பேரை பராமரிப்பதற்கு மக்களால் முடியாது என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது. இதனால் எண்ணிக்கையை உடனடியாக குறைக்குமாறும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. உணவுச் செலவு... Read more »

சட்டவிரோதமாக இந்தியா செல்ல முற்ப்படவர்கள் கைது!

மன்னார் தாழ்வுபாடு கடல் பகுதி ஊடாக இந்தியாவிற்கு செல்ல முயன்ற நிலையில் கைது செய்யப்பட்ட 12 நபர்களில் 5 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்போது கைது செய்யப்பட்ட ,ஏனைய 7 சிறுவர்களையும் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மன்னார் தாழ்வுபாடு... Read more »

கிழக்கு லண்டனில் பற்றி எரிந்த எரிபொருள் நிரப்பு நிலையம்!

கிழக்கு லண்டனில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பெட்ரோல் பம்புகள் தீப்பிடித்து எரிந்துள்ளது. கார் ஒன்றுக்கு எரிபொருள் நிரப்பிய நிலையில் தீப்பரவல் ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இன்று சனிக்கிழமை பிற்பகல் சுமார் 3 மணியளவில்... Read more »

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு!

இலங்கையில் மரக்கறிகள், மீன் உட்பட பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் கட்டுப்பாட்டு விலை இல்லாததால், வியாபாரிகள் பல்வேறு விலைகளுக்கு பாண் விற்பனை செய்வதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சில பிரதேசங்களில் பாண் ஒன்றின் விலை 220 ரூபாவாக உள்ளதாக... Read more »

பிரபல பாடசாலை ஒன்றில் டொபி சாப்பிட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

களுத்துறை – புலத்சிங்கள கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் கல்விபயிலும் ஏழு மாணவர்கள் இனிப்பு (டொபி ) வகையொன்றை சாப்பிட்ட நிலையில் அகலவத்தை பிம்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் பமிலா நிஷாந்தி தெரிவித்துள்ளார். மேலதிக வகுப்பொன்றில் பங்கேற்ற ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் குழுவொன்று... Read more »