யாழ். சிறையிலிருந்து 16 கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 16 கைதிகள் இன்றையதினம் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் கே.பி.ஏ. உதயகுமார தலைமையிலான சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கைதிகளை சிறைச்சாலையில் இருந்து காலை 9 மணிக்கு சம்பிரதாயபூர்வமாக வழியனுப்பி வைத்தனர். ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட... Read more »

யாழில் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதி கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் – வடமராட்சி, வெற்றிலைக்கேணி பகுதியில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கரை ஒதுங்கிய மூட்டையொன்று மீட்கப்பட்டது. குறித்த மூடையை சோதனை செய்த கடற்படையினர், அதில் 16 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த... Read more »
Ad Widget

விளம்பர பிரசாரத்தில் குதித்த தம்மிக்க பெரேரா

வர்த்தகரும் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைக்கும் முயற்சியில் பொதுமக்களை இணைந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஞாயிறு பத்திரிகை ஒன்றில் விளம்பரமொன்று வெளியாகியுள்ளது. தம்மிக்க பெரேராவுக்குச் சொந்தமான Ballys International Holdings நிறுவனத்தினால் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை,... Read more »

போப் பிரான்சிஸின் கிறிஸ்மஸ் செய்தி

2023 கிறிஸ்மஸின் தொடக்கம் அமைதிக்கான தொடக்கமாக அமையட்டும் என போப் பிரான்சிஸ் (Pope Francis) வேண்டுகோள் விடுத்துள்ளார். வத்திகன் நகரில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்தினம் நடத்தப்படும் வருடாந்த கூட்டுப் பிரார்த்தனையின் போது உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் காஸாவையும்... Read more »

பாதாள உலகக் குழுத் தலைவர் உட்பட இருவர் உயிரிழப்பு

பாதுக்கை – துன்னான பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட இரு சடலங்களும் பாதாள உலகக் குழுத் தலைவர் டொன் இந்திக என்றழைக்கப்படும் ‘மன்ன ரொஷான்’ மற்றும் அவரது நண்பர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more »

ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்து

எதிர்பார்ப்புக்களைப் புதுப்பிப்பதற்கான கடமை மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றி அனைவருக்கும் புதிய எதிர்பார்ப்புக்களை தோற்றுவிக்கும் திருநாளாக இம்முறை நத்தார் பண்டிகை அமைய பிரார்த்திப்போம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க விடுத்துள்ள நத்தார் தின வாழ்த்து செய்தியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். “வறியவர்களுடன் ஒரு வேளை... Read more »

இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் குழாமில் பொல்லார்ட் இணைவு!

இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் குழாமில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் பொல்லார்ட் இணைந்துள்ளார். அவர் இங்கிலாந்து அணியின் உதவி பயிற்சியாளராக பணியாற்றுவார் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின்... Read more »

அதிவேக வீதி நெடுஞ்சாலை வருமானம் அதிகரிப்பு!

நத்தார் மற்றும் பண்டிகை காலங்களில் அதிவேக நெடுஞ்சாலையின் வருமானம் சுமார் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 22 ஆம் திகதி அதிவேக நெடுஞ்சாலைகளில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 791 வாகனங்கள் பயணித்துள்ளன. இதன்மூலம் 464 லட்சத்து 57 ஆயிரத்து 600 ரூபாய் வருவாய்... Read more »

மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.56 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின்... Read more »

மலையக மக்களுக்கு உரிய மரியாதை இன்னும் கிடைக்க விலை!

அரசியலமைப்பின் பிரகாரம் சகல பிரஜைகளும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற போதிலும், கடுமையாக உழைக்கும் மலையக மக்களுக்கு உரிய மரியாதையும் பலமும் கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மலையக மக்கள் இலங்கைக்கு வருகைத்தந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை நினைவுக்கூறும் வகையில்,... Read more »