நாட்டை விட்டு வெளியேறும் பெருமளவிலான மக்கள்

இலங்கையை விட்டு ஒரு மணித்தியாலத்திற்கு 32 பேர் வெளிநாடு செல்வதாக முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். இது நாடு துரிதமாக வீழ்ச்சிப் பாதையில் செல்கிறது என்பதற்கான அறிகுறி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிலாபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த... Read more »

யாழில் மதுபானத்திற்கு பதிலாக ஓடிகலோன் குடித்தவருக்கு நேர்ந்த கதி!

மதுபானம் விலை ஏறியதனால், அதற்கு பதிலாக ஓடிகலோனை குடித்து வந்த 54 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு உள்ளே நேற்று (25) இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம், புகையிரத நிலைய வீதியை வசிப்பிடமாகக் கொண்ட, மார்க்கண்டு திருக்குமரன் (வயது... Read more »
Ad Widget

இரண்டு சட்டவிரோத மசாஜ் நிலையங்கள் சுற்றிவளைப்பு!

யக்கல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இம்புல்கொட பிரதேசத்தில் இயங்கி வந்ததாக கூறப்படும் இரண்டு சட்டவிரோத மசாஜ் நிலையங்களை சுற்றிவளைத்துள்ளனர். அதில் பணி புரிந்த ஆறு பெண்களையும் ஆண் ஒருவரையும் கைது செய்ததாக யக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர். வர்த்தகம் நடத்துவதற்காக பெறப்பட்ட தொழில் உரிமங்கள் ஊடாகவே... Read more »

சளி பிரச்சினை விரட்டும் மிளகு கசாயம்

பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளி பிரச்சினை காணப்படும் இது காலபோக்கில் சலதோஷம், இருமல் மற்றும் தொண்டை புண் போன்ற நோய் நிலைமைகளை உருவாக்கும். இதனை மருந்துகளை கொண்டு சரி செய்வதை விட வீட்டு வைத்தியமுறையில் சரி செய்வது இலகுவாக இருக்கும். அந்த... Read more »

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகரில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அஞ்சலி நிகழ்வு இதன்போது தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டு... Read more »

கோட்டாவின் ஆட்சி காலத்தில் அச்சிடப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையான 27 மாதங்களில் 2 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 காலாண்டில் அச்சிடப்பட்ட... Read more »

உள்ளூர் சந்தையில் கோதுமை மா விலை அதிகரிப்பு!

உள்ளூர் சந்தையில் 50 கிலோகிராம் கோதுமை மா மூடை 21,000/- ஆக அதிகரித்துள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மூடப்படும் பேக்கரிகள் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக கிராமப்புறங்களில் உள்ள பல பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள்... Read more »

போராட்டகாரர்கள் குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி!

போராட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் போராட்டக்காரர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை வழங்கியுள்ளார். ஊடக சந்திப்பொன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாட்டில் அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு எந்த... Read more »

தாமரை கோபுரத்தின் பின்னணி குறித்து சம்பிக்க ரணவக்க கூறியுள்ள கதை

தாமரை கோபுரத்தை நிர்மாணிக்க பெற்ற கடனை செலுத்த வேண்டுமாயின் தினமும் அந்த கோபுரத்தின் மூலம் 41 ஆயிரம் டொலர்கள் அதாவது ஒரு கோடியே 50 லட்சம் ரூபாவை சம்பாதிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜயவர்னபுர கோட்டே... Read more »

யாழ் நல்லூரில் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகின்றது!

உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் யாழ்ப்பாணம் – நல்லூரில் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. தியாகதீபம் திலீபனின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்றைய நிவேந்தல் நிகழ்வை மாபெரும் உணர்வெழுச்சியாக கடைப்பிடிக்க வேண்டும் என தியாகதீபம் திலீபனின்... Read more »