வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு எதிராக மூத்த நிர்வாக அதிகாரிகளான இளங்கோவன் செந்தில் நந்தனன் சிவகுமார் ஆகியோரால் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தால் நேற்று(29.09.2022) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு வடக்கில் கடமையாற்றிய குறித்த மூன்று நிர்வாக சேவை... Read more »
இலங்கையில் வாகனங்களின் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சந்தையில் சுமார் 30 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்திய ஆல்ட்டோ காரின் விலை தற்போது 25 லட்சம் ரூபாயாக குறைந்துள்ளது. 46 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகும் ஆல்ட்டோ கார் ஜப்பானிய ஆல்ட்டோ கார்... Read more »
மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். நெருங்கியவர்களிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அலைச்சல் அதிகரிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.... Read more »
யாழ். இந்தியத் தூதரகத்தின் எற்பாட்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்த மகாத்மா காந்தியின் 153 ஆவது ஜனனதினத்தை எதிர்வரும் 02.10.2022 அன்று நினைவுகூரும் முகமாக இன்று துவிச்சக்கரவண்டிப் பயண ஊர்வலம் யாழ்ப்பாணத்திலுள்ள காந்தி சிலையடியிருந்து வட்டுக்கோட்டை கல்லூரி வரை இடம்பெற்றது. இவ் துவிச்சக்கரவண்டிப்பயண ஊர்வலம் யாழ்.... Read more »
உயிர்கொல்லி போதைப்பொருட்களான ஹெரோய்ன் போன்ற போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் தாங்களாக சிகிச்சைக்கு முன்வருவது கடந்த அண்மைய நாட்களில் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுக்கான புனர்வாழ்வு விடுதி வசதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட மருத்துவமனைகளில் இல்லாத நிலையில், அவர்களுக்கு உளவள ஆலோசனைகளும், மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படுகின்றன... Read more »
வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி... Read more »
உலகில் எந்தவொரு நாட்டு மாணவர்களும் கல்வி கற்கக் கூடிய வகையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகமொன்றை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் இலங்கையில் ஸ்தாபிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை ஒன்றை முன்மொழிந்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின்... Read more »
அக்டோபர் மாத இறுதியின் பின்னர் நாட்டுக்குள் மிகப் பெரிய மக்கள் புரட்சி ஆரம்பமாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவின் தலைவியுமான ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். தலங்கமை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பாடசாலை மாணவர்களின் போஷாக்கு வேலைத்திட்டம் ஒன்றின்... Read more »
மலையகத்தில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா மாவட்டம் வலப்பனை, குருந்து ஓயா பகுதியில் இந்த சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மர்மமான நிலையில் குறித்த நபர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் சம்பவம்... Read more »
யாழ்.வண்ணார்பண்ணைப் பகுதியில் நான்கு வீடுகள் மீது இனம் தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்பில் மேலும் தெரியவருகையில், வண்ணார்பண்ணைப்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு நவராத்திரியை முன்னிட்டு ஆலயத்துக்காகக் கட்டப்பட்டிருந்த மின் விளக்குகளை மதுபோதையில் சென்ற இருவர் உடைத்துள்ளனர். இளைஞர்கள் எச்சரிக்கை இந்நிலையில் பிரதேச இளைஞர்கள் அவர்களை... Read more »