( யாழ். நிருபர் ரமணன் ) யாழ்ப்பாணத்திலிருந்து பேருந்தில் கைக்குழந்தையுடன் பயணித்த பெண்ணொருவர் இன்று காலை குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலை அடுத்து 35 வயது மதிக்க தக்க பெண் கைக் குழந்தையுடன் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த கைபையினை... Read more »
( யாழ். நிருபர் ரமணன் ) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து நடைபெறும் மரபார்ந்த நிகழ்வுகளின் வரிசையில் சைவப் பெருவள்ளலார் சேர். பொன். இராமநாதன் நினைவுப் பேருரையும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரையும் இன்று 10 ஆம் திகதி பிற்பகல்... Read more »
( யாழ். நிருபர் ரமணன் ) இஸ்லாமிய மக்களால் கொண்டாப்படும் முகமது நபிகள் நாயகம் ஜனனதின துவாப்பிராத்தனை நேற்று யாழ். மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களில் சிறப்பாக இடம்பெற்றது. இஸ்லாமிய மக்களால் கொண்டாப்படும் முகமது நபிகள் நாயகம் ஜனனதின துவாப்பிராத்தனை நேற்று யாழ். மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களில் சிறப்பாக... Read more »
யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடத்தப்படும் வாராந்தச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் எதிர்வரும் 14.10.2022 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினைத் தொடர்ந்து பரிபாலன சபைத்... Read more »
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவசித்தாந்தத் துறையின் ஏற்பாட்டில் தூய்மையான திருநீறு தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் புதன்கிழமை (12.10.2022) மதியம் 12.30 மணியளவில் சைவசித்தாந்தத்துறை விரிவுரை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் சிறிசற்குணராசா, இந்துக் கற்கைகள் பீடாதிபதி, துறைத்தலைவர்கள், தகைசார் பேராசிரியர்கள், சிரேஷ்ட... Read more »
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பொது போக்குவரத்தில் பயணிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொள்ளைச் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் புகையிரதங்களில் பல... Read more »
குறைந்த வருமானம் கொண்ட நாடாக இலங்கயை மாற்றுவதற்கான யோசனையை அமைச்சரவை நாளை பரிசீலிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வங்கியின் ஒரு அங்கமான சர்வதேச அபிவிருத்தி சங்கத்தின் (IDA) சலுகை நிதியைப் பெறும் நோக்கில், இலங்கை இதனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நடுத்தர வருமானம் பெறும் நாட்டில் இருந்து,... Read more »
22வது திருத்தச்சட்டத்தின் மூலம் மக்களின் இறைமை பலப்படுத்தப்பட்டால் அதற்கு ஆதரவளிக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இதுவரையில் கலந்துரையாடப்படவில்லை எனவும், எனினும் எதிர்காலத்தில் முன்வைக்கப்பட்ட திருத்தத்தில் மேலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.... Read more »
இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கமைய, இன்றைய தினம்(10) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. நேர அட்டவணை இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் பகலில்... Read more »
கொழும்பில் நிதி நிறுவனம் ஒன்றில் பல கோடி ரூபா மோசடியில் ஈடுபட்ட பெண் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள்
கொழும்பில் நிதி நிறுவனமொன்றில் பல கோடி ரூபா பணம் மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண் தொழிலதிபர் ஷங்கிரிலா ஹோட்டலின் சொகுசு வீட்டில் 1 1/2 வருடங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு கோட்டையில் உள்ள உலக வர்த்தக நிலையத்தின்... Read more »