சர்வதேச கிரிக்கெட் பேரவையின் Hall of Fame கௌரவப் பட்டியலில், 2026ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களாக சௌரவ் கங்குலி, கெவின் பீட்டர்சன் மற்றும் அஞ்சும் சோப்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஸ்கொட்லாந்தின் எடின்பரோவில் நடைபெற்ற சிறப்பு விழாவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம்... Read more »
instagram தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய AI தொழில்நுட்பம் ஒன்று, கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து திடீரென நீக்கப்பட்டுள்ளது. instagramஇன் தாய் நிறுவனமான மெட்டா, ‘மியூஸ் இமேஜ்’ (Muse Image) என்ற புதிய AI தொழில்நுட்பத்தை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது. இந்த வசதியைப் பயன்படுத்தி, பொதுவெளியில் இருக்கும் instagram... Read more »
கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் விசேட டெங்கு ஒழிப்பு மற்றும் வளாகத்தை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் நேற்று (10) முன்னெடுக்கப்பட்டது. கிளீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த வேலைத்திட்டம், சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் ஜனாதிபதி செயலாளர் நந்திக குமாநாயக்க... Read more »
இந்து சமுத்திரத்தை நெருங்குகிறது எல்நினோ.நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள். பேராசிரியர் நாகமுத்து பிரதீப ராஜா. மத்திய பசுபிக் பிராந்திய கடற் பகுதிகளில் இருந்து இந்த சமுத்திர கடல் பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள எல்நினோ இம்மாதம் யூலை தொடக்கம் அக்டோபர் மாதம் வரை வெப்ப தாக்கத்தைச் செலுத்தும் என... Read more »
வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடைமையில் வைத்திருந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை! வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடமையில் வைத்திருந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி... Read more »
வரலாற்றுச் சிறப்பு மிக்க தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (17.07.2026) அம்மனுக்குரிய மாதமான ஆடிமாதப் பிறப்பை முன்னிட்டு ஆடி மாதப் பிறப்புச் சங்கிராந்த தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது. அன்றைய தினம் அதிகாலை-05.30 மணியளவில் பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி காலை-06 மணியளவில் ஆடி மாதப்... Read more »
யாழில் நோயின் வீரியம் தாங்க முடியாத இளம் குடும்பஸ்தர் ஒருவர் ரயிலில் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார். கொழும்புத்துறையைச் சேர்ந்த தங்கவடிவேலு பிரபாகரன் (வயது-42) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்டகாலமாகச் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நோயின்... Read more »
மூதூர், ஜூலை 10 – மூதூர் பிரதேசத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில், முன்பள்ளி அபிவிருத்தி நிலையங்களின் ஆசிரியர்களுக்கான டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (10) மூதூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. பிரதேச செயலாளர் எம்.ஐ. பிர்னாஸ் தலைமையில்... Read more »
அவுஸ்திரேலியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இருதரப்புப் பேச்சுவார்த்தையின் பலனாக இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா யுரேனியம் ஏற்றுமதி செய்ய ஒப்புக்கொண்டுள்ள ஒப்பந்தம் உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. தங்களின் யுரேனியத்தை விற்பனை செய்ய பிடிவாதமான கொள்கையை ஆஸ்திரேலியா நீண்டகாலமாகக் கடைப்பிடித்து வந்தது.... Read more »
மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 64ஆம் கட்டைப் பகுதியில் இன்று (10) அதிகாலை சுமார் 5.45 மணியளவில் தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் அமைந்திருந்த வீடு ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. கதிர்காமத்திற்கு பயணிகளை அழைத்துச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, பஸ்... Read more »

