எல்லை தாண்டிய மேலும் 14 இந்திய மீனவர்கள் கைது..! பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த ஒரு படகையும் அதிலிருந்த 14 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கைதான... Read more »
வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் இரண்டாம் நாள் இன்று..! வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இரண்டாம் நாள் இன்றாகும். (10.11.2025) வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 6 நாட்கள் நடைபெறவுள்ளதுடன், அதற்கான வாக்கெடுப்பு... Read more »
அநுர அரசுக்கு எதிராக வெடிக்கவுள்ள போராட்டம் …! தமிழரசுக் கட்சியின் அறிவிப்பு நுகேகொடையில் நடைபெறவுள்ள கூட்டு எதிரணியின் அரச எதிர்ப்புப் பேரணியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்கேற்காது என தகவல் வெளியாகி உள்ளது. தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்துக்கு எதிராக எதிரணிகள் அனைத்தும்... Read more »
இட்டு நிரப்பிட முடியாத மாமனிதம்..! 19 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாள் காலை கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார் மாமனிதர் ரவிராஜ். அன்றைய நாள் தெரன தொலைக்காட்சியில் நடைபெற்ற பேட்டியை நானும் நேரடியாக பார்த்தேன், அருமையா பல விடயங்களை தெளிவாக பயப்பிடாமல் சிங்கள மக்களுக்கு புரியும்படி சிரிச்சுக்கொண்டு... Read more »
சுகாதார சேவைகளை டிஜிட்டல் மயமாக்க வழிகாட்டல் குழு..! நாட்டின் இலவச சுகாதார சேவையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான வழிகாட்டலை வழங்கும் குழுவை நிறுவுவதற்கான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. நாட்டின் இலவச சுகாதார சேவையை டியிட்டல் மயப்படுத்துவதற்கான வழிகாட்டலை வழங்கும் விசேட கலந்துரையாடல் சமீபத்தில் சுகாதார மற்றும்... Read more »
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எழுவர் சரணடைய இணக்கம்..! மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள இலங்கையை சேர்ந்த 07 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டின் அதிகாரிகளிடம் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டச் செயலகத்தில் தற்போது நடைபெற்று வரும் விஷப்... Read more »
போதைப்பொருள் படகு – மாலைத்தீவு பறந்த இலங்கை விசேட குழு..! மாலைத்தீவு பாதுகாப்புப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்ட போதைப்பொருள் கடத்திய மீன்பிடிப் படகு மற்றும் அதன் மீனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள, நாட்டின் பாதுகாப்புப் பிரிவுகளின் விசேட குழுவொன்று மாலைத்தீவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. இவ்வாறு மாலைத்தீவுக்குப்... Read more »
பன்னிப்பிட்டியவில் போதைப்பொருள் பொதி செய்த வீடு சுற்றிவளைப்பு..! மஹரகம, பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் ‘ஐஸ்’ போதைப்பொருளைப் பொதி செய்து விநியோகிக்கும் வீடு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு, அதன் பிரதான கடத்தல்காரர் உட்பட ஆறு பேர் நுகேகொடை குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வீட்டில் இருந்து சுமார்... Read more »
சவூதி அமைச்சருடன், அமைச்சர் விஜித முக்கிய கலந்துரையாடல்..! ரியாத்தில் இடம்பெற்றுவரும் உலக சுற்றுலா அமைப்பின் (UNWTO) 26 ஆவது பொதுச் சபைக் அமர்வில் கலந்துகொள்வதற்காகச் சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்துள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சவூதி... Read more »
புத்தளத்தில் 3 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..! புத்தளம், முல்லைநகர் பிரதேசத்தில் ‘ஐஸ்’ போதைப்பொருள் தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடமிருந்து சுமார் 3 கிலோ கிராம்... Read more »

