முக்கிய அறிவிப்பு – இந்திய விசா சேவைகள்: நவம்பர் 03 ஆம் திகதி முதல் புதிய மாற்றம் !!

முக்கிய அறிவிப்பு – இந்திய விசா சேவைகள்: நவம்பர் 03 ஆம் திகதி முதல் புதிய மாற்றம் !! இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம், எதிர்வரும் நவம்பர் 03 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நாட்டின் அனைத்து விசா விண்ணப்பம் மற்றும் அது தொடர்பான... Read more »

போர்நிறுத்தத்தை மீறிய தாக்குதல்: 100 பேர் பலி – இஸ்ரேலுக்கு ஆதரவாக ட்ரம்ப் கருத்து !!

போர்நிறுத்தத்தை மீறிய தாக்குதல்: 100 பேர் பலி – இஸ்ரேலுக்கு ஆதரவாக ட்ரம்ப் கருத்து !! அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் காசாவில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்தம் நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ள போதிலும், இஸ்ரேலியப் படைகள் செவ்வாய் கிழமை முதல் புதன்கிழமை வரையான சுமார்... Read more »
Ad Widget

களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற பிரதேச இலக்கிய விழா..! 

களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற பிரதேச இலக்கிய விழா..! கலாச்சார அலுவல்கள் திணைக்களத்துடன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச இலக்கிய விழா பிரதேச செயலாளரும், பிரதேச கலாச்சார அதிகார சபையின் தலைவருமாகிய உ. உதயஸ்ரீதர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு... Read more »

மன்னாரில் வெதுப்பகத்திற்கு சீல் வைப்பு..!

மன்னாரில் வெதுப்பகத்திற்கு சீல் வைப்பு..! மன்னார் நகர சபை எல்லைக்குள் பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்த உணவகம்,வெதுப்பகம் உட்பட வர்த்தக நிலையம் ஒன்றுக்குமாக இவ்வாரம் மூன்று கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. மன்னார் நகர சபை எல்லைக்குள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் உணவகங்கள் தொடர்பான ஆய்வு... Read more »

இலங்கையில் கைக்குண்டு வெடிப்பு..! மூன்று இராணுவத்தினர் காயம்

இலங்கையில் கைக்குண்டு வெடிப்பு..! மூன்று இராணுவத்தினர் காயம் இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு தவறுதலாக வெடித்ததில், மூன்று இராணுவ வீரர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாதுரு ஓயா இராணுவப் பயிற்சி முகாமில் இன்றைய தினம் புதன்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.   விபத்தில்... Read more »

பிரமிட் திட்டத்தை நடத்திய சந்தேக நபர்கள் மீண்டும் விளக்கமறியலில்..!

பிரமிட் திட்டத்தை நடத்திய சந்தேக நபர்கள் மீண்டும் விளக்கமறியலில்..! பிரமிட் திட்டம் (Pyramid Scheme) ஒன்றை நடத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏழு சந்தேகநபர்களும், எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த... Read more »

பலாலி காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்..!

பலாலி காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்..! யாழ்ப்பாணம்- பலாலி உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள தனியார் காணிகளை அவற்றின் அசல் உரிமையாளர்களிடம் மீண்டும் கையளிக்கும் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், அது தொடர்பான சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கும், பாதுகாப்பு பிரதானிகளின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல் ஒன்று... Read more »

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி நால்வர் கைது..!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி நால்வர் கைது..! வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், நேற்று (28) ஒரே நாளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட நால்வரை விசாரணை அதிகாரிகள்... Read more »

விவசாயிகளைப் பாதுகாப்பதாகக் கூறிய அரசு, இப்போது கோட்டாவின் வழியில்..!

விவசாயிகளைப் பாதுகாப்பதாகக் கூறிய அரசு, இப்போது கோட்டாவின் வழியில்..! நமது நாட்டில் பெரிய வெங்காயச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலான விடயங்களை தற்போதைய அரசாங்கத்திற்கு தொடர்ந்து முன்வைத்த போதிலும், இன்று எந்த நடைமுறை ரீதியிலான ஏற்பாடுகளும் இல்லாமல், பெரிய வெங்காயத்தை கொள்வனவு... Read more »

யோஷிதவிற்கு எதிரான வழக்கை மீண்டும் அழைக்க திகதியிடப்பட்டது..!

யோஷிதவிற்கு எதிரான வழக்கை மீண்டும் அழைக்க திகதியிடப்பட்டது..! பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ், யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு... Read more »