மிளகாய்த்தூள் என நினைத்து இரசாயனத்தை சுவைத்த 7 மாணவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதி!

மிளகாய்த்தூள் என நினைத்து இரசாயனத்தை சுவைத்த 7 மாணவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதி! ​தம்புள்ளையில் உள்ள பாடசாலை ஒன்றின் 7ஆம் தரத்தைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் இரசாயனப் பொருள் தாக்கம் காரணமாக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   ​மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஐந்து ஆண் மாணவர்களும்... Read more »

வட மாகாண ஆளுநருக்கு முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை..!

வட மாகாண ஆளுநருக்கு முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை..! தொண்டமனாறு உவர்நீர்த் தடுப்பணைத் திட்டத்தினை நாம் வரவேற்கின்றோம். அதேயிடத்தில் இத் திட்டத்தினால் வருடாவருடம் வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ளும் மக்களை காப்பாற்றுவதற்கான நிலைத்தகு திட்டத்தினை மாகாண நிதி ஒதுக்கீடுகளுக்குள்ளாகவோ அல்லது சர்வதேச தாபனங்களின் ஒத்துழைப்புடனோ நிறைவேற்றமாறு என... Read more »
Ad Widget

மல்லாகம் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் பணிப் பகிஸ்கரிப்பு குறித்த ஊடக அறிக்கை..!

மல்லாகம் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் பணிப் பகிஸ்கரிப்பு குறித்த ஊடக அறிக்கை..! மல்லாகம் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கமானது தமது பணிப் பகிஸ்கரிப்பு குறித்து ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அத்துடன் தாங்கள் வழக்குகளில் தலையிடும் நோக்கில் இந்த பகிஸ்கரிப்பை செய்யவில்லை என அந்த சங்கத்தின்... Read more »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த ஐ.நா. குழுவின் இலங்கை மீதான கண்டன அறிக்கைகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த ஐ.நா. குழுவின் இலங்கை மீதான கண்டன அறிக்கைகள் ​வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழு (CED), அதன் அண்மைய அமர்வுக்குப் பிறகு, இலங்கையின் நிலைமை குறித்து அதன் கவலைகள் மற்றும் பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கையை இன்று... Read more »

லசந்த கொலையின் பின்னணியில் பொன்சேகா..!

லசந்த கொலையின் பின்னணியில் பொன்சேகா..! ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்ய குழுவை அனுப்பியவர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா என மகிந்த ராஜபக்சவின் ஊடகச் செயலாளர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே... Read more »

தாஜுதீன் கொலையுடன் “மீகசாரே கஜ்ஜா” தொடர்பு

தாஜுதீன் கொலையுடன் “மீகசாரே கஜ்ஜா” தொடர்பு ​வசீம் தாஜுதீன் கொலையுடன், சமீபத்தில் தனது இரண்டு குழந்தைகளுடன் படுகொலை செய்யப்பட்ட அனுர விதானகாமகே (“மீகசாரே கஜ்ஜா”)-வுக்குத் தொடர்பு இருப்பது குறித்த புதிய தகவலை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) வெளியிட்டுள்ளது. ​ரக்பி வீரர் வசீம் தாஜுதீன்... Read more »

செம்மணி மனிதப் புதைகுழி எழும்புக்கூடுகள். திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டவர்கள் ..

செம்மணி மனிதப் புதைகுழி எழும்புக்கூடுகள். திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டவர்கள் .. யாழில் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவிப்பு. யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்து எடுக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் திட்டமிட்டு கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் எலும்புக்கூடுகள் என தேசிய சமாதான பேரவையின் நிர்வாக... Read more »

மண்டைதீவு கிணற்றுப் புதை குழி. நீதி வழங்க வேண்டியவர்கள் வழங்கி விட்டார்கள்

மண்டைதீவு கிணற்றுப் புதை குழி. நீதி வழங்க வேண்டியவர்கள் வழங்கி விட்டார்கள்.. இலங்கையில் நீதி தூய நீதியாக அமையாது.. அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவிப்பு. யாழ் மண்டை தீவு பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் மனித எலும்பு கூடுகள் இருப்பதாக கூறப்படும் நிலையில் இலங்கை... Read more »

ஏர் இந்தியா விமானத்தில் பறவை மோதல்: சென்னை-கொழும்பு சேவை இரத்து 

ஏர் இந்தியா விமானத்தில் பறவை மோதல்: சென்னை-கொழும்பு சேவை இரத்து ​விமானம் பத்திரமாக தரையிறங்கியது; ​சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 7, 2025) தரையிறங்கிய ஏர் இந்தியா கொழும்பு-சென்னை விமானத்தில் பறவை மோதியதால், அந்த விமானத்தின் மறுபயணச் சேவை ரத்து செய்யப்பட்டது என்று... Read more »

இலங்கையின் பிறப்பு வீத வீழ்ச்சி !

இலங்கையின் பிறப்பு வீத வீழ்ச்சி ! இலங்கையில் பிறப்பு வீதம் 30 வீதத்தால் குறைந்துள்ளது என்பது மிகவும் கவனிக்கத்தக்க ஒரு புள்ளிவிவரம். ஒரு நாட்டில் பிறப்பு வீதம் கணிசமாகக் குறைவது, பல சமூக மற்றும் பொருளாதார மட்டங்களில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த 30... Read more »