யாழில் சட்டவிரோத மணலுடன் கன்ரை கைப்பற்றிய பொலிஸார்..!

யாழில் சட்டவிரோத மணலுடன் கன்ரை கைப்பற்றிய பொலிஸார்..! யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் ஏற்றப்பட்ட மணலுடன், இலக்க தகடற்ற கன்ரர் வாகனம் ஒன்றை யாழ்ப்பாணப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அரியாலை பகுதியில் கும்பல் ஒன்று சட்டவிரோதமாக வாகனம் ஒன்றில் மணல் ஏற்றிக்கொண்டிருப்பதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை... Read more »

பழமையான மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்..!

பழமையான மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்..! திருகோணமலையில் கிட்டத்தட்ட 300 வருடங்களுக்கு மேற்பட்ட பழமையான பல மரங்கள் பிரதான வீதிகளில் இருக்கின்றன. அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சில வேளைகளில் மக்கள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அதன் கிளைகள் வெட்டப்படலாம். ஆனால்... Read more »
Ad Widget

கிளிநொச்சி குண்டு வெடிப்பு சம்பவம் – சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு..!

கிளிநொச்சி குண்டு வெடிப்பு சம்பவம் – சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு..! கிளிநொச்சி குண்டு வெடிப்பு சம்பவம் – சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு..! கிளிநொச்சி – தட்டுவான் கொட்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் வெடி குண்டை பிளந்து மருந்தினை எடுக்க முயன்ற... Read more »

மூதூர் அல்-ஹம்றா வித்தியாலய மாணவன் தட்டு எறிதல் போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாமிடம்..!

மூதூர் அல்-ஹம்றா வித்தியாலய மாணவன் தட்டு எறிதல் போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாமிடம்..! பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியின் 20வயதுக்குட்பட் ஆண்களுக்கான தட்டு எறிதல் போட்டியில் தேசிய ரீதியில் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கல்வி வலயத்தில் உள்ள அல்-ஹம்றா வித்தியாலய மாணவன் R.M.அஷான் இரண்டாம்... Read more »

யாழ் பிரபல பாடசாலை ஒன்றின் பெயர் மாற்றம்..!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலையின் பெயரினை யாழ்ப்பாணம் நல்லூர் சைவத்தமிழ் கலவன் பாடசாலை என செய்வதற்கான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நாளைய தினம் (12) காலை 10 மணிக்கு பெயமாற்றம் தொடர்பிலான கலந்துரையிடலும் , பாடசாலை அபிவிருத்தி... Read more »

வெகுஜன ஊடக பிரதி அமைச்சராக கௌசல்யா..!

வெகுஜன ஊடக பிரதி அமைச்சராக கௌசல்யா..! மூன்று புதிய அமைச்சர்கள் மற்றும் 10 பிரதி அமைச்சர்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் பதவிற்றுள்ளனர். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதற்கும் திறம்படச் செய்வதற்கும் அமைச்சரவையில்... Read more »

சிறுவர் தண்டனைச் சட்டம்: திரும்பப் பெறப்பட்ட முக்கிய திருத்தங்கள்

சிறுவர் தண்டனைச் சட்டம்: திரும்பப் பெறப்பட்ட முக்கிய திருத்தங்கள் இலங்கை, சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐ.நா. உடன்படிக்கையில் (UN Convention on the Rights of the Child – UNCRC) கையெழுத்திட்ட நாடு என்பதால், சிறுவர்களுக்கு எதிரான உடல்ரீதியான தண்டனைகளை முழுமையாக நீக்கும்... Read more »

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ‘தேவையற்ற அமைப்பு’

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ‘தேவையற்ற அமைப்பு’: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் விமர்சனம ​தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை (UNHRC) “தேவையற்ற அமைப்பு” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழர்களின் நீதிக்கான... Read more »

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி: 47 இந்திய மீனவர்கள் கைது, 5 படகுகள் பறிமுதல் ​இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 47 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ​மன்னார் மற்றும் டெல்ஃப் கடற்பகுதிகளில் ஒருங்கிணைந்த ரோந்துப் பணியின்... Read more »

அமைச்சர் வசந்தவுக்கு எதிராக அவதூறு

அமைச்சர் வசந்தவுக்கு எதிராக அவதூறு: சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பில் 10 ஃபேஸ்புக் பயனர்கள் CID விசாரணையை எதிர்கொள்கின்றனர் ​வர்த்தகம், வர்த்தகத்துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு, அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் அவரது மக்கள் தொடர்பு அதிகாரி நிமோடி விக்ரமசிங்க... Read more »