நுவரெலியாவில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை

நுவரெலியாவில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை: பாதாள உலகக் கும்பல் வெளிநாட்டினரைப் பயன்படுத்தியதாக அமைச்சர் தகவல் ​நுவரெலியா பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்துவதற்காக பாதாள உலகக் கும்பல், வெளிநாட்டவர்களை அழைத்து வந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால... Read more »

எல்ல பேருந்து விபத்து: ஜீப் சாரதி கைது

எல்ல பேருந்து விபத்து: ஜீப் சாரதி கைது ​எல்லவில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கு காரணமான ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பேருந்து விபத்திற்குள்ளாவதற்கு முன்னர், ஜீப் வண்டியுடன் மோதியமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ​​இதேவேளை, வியாழக்கிழமை இடம்பெற்ற எல்ல... Read more »
Ad Widget

எம்பிக்கள் குழுவுடன் சுவிட்சர்லாந்து செல்லும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

எம்பிக்கள் குழுவுடன் சுவிட்சர்லாந்து செல்லும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ​இலங்கை-சுவிட்சர்லாந்து இராஜதந்திர உறவுகளின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சுவிட்சர்லாந்து தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆய்வு மாநாட்டில் பங்கேற்க நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைக்கப்பட்டுள்ளார்.   ​இலங்கை–சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள... Read more »

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற சம்பளம், ஓய்வூதியம் பெற்றார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற சம்பளம், ஓய்வூதியம் பெற்றார்: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வெளியானது ​முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் வாழ்க்கையில் நாடாளுமன்ற சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியங்களைப் பெற்றுள்ளார் என ஊடகவியலாளர் சத்துரங்க அமரதுங்க,... Read more »

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் முதல் கட்ட விசாரணையில் 6,700 வழக்குகள் முடிவு

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் முதல் கட்ட விசாரணையில் 6,700 வழக்குகள் முடிவு காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் (OMP) தனது ஆரம்பக்கட்ட விசாரணையில் 6,700 வழக்குகளை நிறைவு செய்துள்ளது. OMP சட்டத்தரணி மஹேஷ் கட்டுலந்தா தெரிவித்துள்ளார், மொத்த காணாமல் ஆக்கப்பட்டோர் வழக்குகள் 16,700 என பதிவாகியுள்ளன... Read more »

நாட்டில் இடம்பெற்ற குற்றங்களுடன் தொடர்புடைய 17 பேர் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்..!

நாட்டில் இடம்பெற்ற குற்றங்களுடன் தொடர்புடைய 17 பேர் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்..! வௌிநாடுகளில் தலைமறைவாகியிருந்து இலங்கையில் குற்றச் செயல்களை முன்னெடுத்து வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களில் 17 குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த... Read more »

காணாமல் போனோர் மீதான விசாரணைகளை நிறைவு செய்ய 25 உப குழுக்கள்..!

காணாமல் போனோர் மீதான விசாரணைகளை நிறைவு செய்ய 25 உப குழுக்கள்..! காணாமல்போன ஆட்கள் தொடர்பான முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை நடத்துவதற்காக தகைமையுடன் கூடிய நபர்களை உள்ளடக்கிய குழுக்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, காணாமல்... Read more »

வடக்கில் நாய்களுக்கு கருத்தடை..!

வடக்கில் நாய்களுக்கு கருத்தடை..! வடக்கில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யுத் இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு தொடரவுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.... Read more »

தெல்லிப்பழை பிரதேச மட்ட விளையாட்டு நிகழ்வில் கருகம்பனை இந்து இளைஞர் கழக அணி முதலிடம்..!

தெல்லிப்பழை பிரதேச மட்ட விளையாட்டு நிகழ்வில் கருகம்பனை இந்து இளைஞர் கழக அணி முதலிடம்..! 35 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் ஒரு அங்கமான தெல்லிப்பழை பிரதேச மட்டத்திலான இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு நிகழ்வுகள் நிறைவடைந்துள்ளன.   யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜன... Read more »

முஹம்மத் நபி அவர்களின் பிறந்த தின வாழ்த்துச் செய்தி..!

முஹம்மத் நபி அவர்களின் பிறந்த தின வாழ்த்துச் செய்தி..! உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களால் மிகவும் மரியாதையுடன் கொண்டாடப்படும் முஹம்மத் நபி அவர்களின் பிறந்த தினமான, மீலாதுன் நபி தினம் இன்றாகும். இறுதி நபியான முஹம்மது நபி அவர்கள், சன்மார்க்க சமுதாயத்தைக் கட்டியெழுப்பத் தம்மை அர்ப்பணித்து,... Read more »