செம்மணி, முல்லைத்தீவு படுகொலை: நீதி வேண்டி மட்டக்களப்பில் போராட்டம்..!

செம்மணி, முல்லைத்தீவு படுகொலை: நீதி வேண்டி மட்டக்களப்பில் போராட்டம்..! செம்மணி, முல்லைத்தீவு சம்பவங்களுக்கும், தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு நீதிகோரியும் மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவிடத்திற்கு முன்பாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில்... Read more »

18ஆம் திகதி காலை முதல் மாலை 04 மணி வரையிலேயே ஹர்த்தால்..! சி.வி.கே விளக்கம்

18ஆம் திகதி காலை முதல் மாலை 04 மணி வரையிலேயே ஹர்த்தால்..! சி.வி.கே விளக்கம் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் 18ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய... Read more »
Ad Widget

இலவச காணி பத்திரம் வழங்கும் அங்குரார்ப்பணநிகழ்வு..!

இலவச காணி பத்திரம் வழங்கும் அங்குரார்ப்பணநிகழ்வு..! வளமான நாடு அழகிய வாழ்வு எனும் கருப்பொருளுக்கமைய, காணியற்றோருக்கான இலவச காணிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (13.08.2025) காலை 09.00 மணிக்கு பளை மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கமத்தொழில், கால்நடை வளங்கள்,... Read more »

கனடாவில் விமானப் பணிப்பெண்கள் வேலை நிறுத்தம்: விமானங்கள் இரத்து: 130,000 பயணிகள் பாதிப்பு..!

கனடாவில் விமானப் பணிப்பெண்கள் வேலை நிறுத்தம்: விமானங்கள் இரத்து: 130,000 பயணிகள் பாதிப்பு..! இந்த வார இறுதியில் 10,000க்கும் மேற்பட்ட விமான பணிப்பெண்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடும் என்பதால், வியாழக்கிழமை முதல் விமானங்களை ரத்து செய்யத் தொடங்குவதாக ஏர் கனடா தெரிவித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய விமான... Read more »

யாழ்ப்பாணத்திற்கு; புறப்பட்டது யாழ்தேவி தொடரூந்து..!

யாழ்ப்பாணத்திற்கு; புறப்பட்டது யாழ்தேவி தொடரூந்து..! ஜனாதிபதி அனுரகுமாரவின் கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு – ஒற்றுமையின் தூய்மையான பயணம் எனும் தொனிப்பொருளில் யாழ்தேவி ரயில் இன்று (13) காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தினை ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாண... Read more »

பௌத்த சிங்கள பேரினவாதத்தால் கைதடியில் படுகொலை செய்யப்பட்டோரின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல்..!

பௌத்த சிங்கள பேரினவாதத்தால் கைதடியில் படுகொலை செய்யப்பட்டோரின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல்..! கடந்த 13.8.1984 அன்று படுகொலை செய்யப்பட்ட கைதடி பநோ.கூ. சங்க பணியாளர்களையும் அதேநேரம் யுத்த காலத்தில் கொல்லப்பட்ட கைதடி மக்களையும் நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு 13/08 புதன்கிழமை காலை கைதடியில்... Read more »

வவுனியாவில் வனவளத் திணைக்கள அதிகாரி துப்பாக்கியுடன் அட்டகாசம்..!

வவுனியாவில் வனவளத் திணைக்கள அதிகாரி துப்பாக்கியுடன் அட்டகாசம்..! வவுனியா ஓமந்தை கொந்தக்காரன்குளம் பகுதியில் தமிழ் மக்களின் காணிக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி பொய் கூறி அது வனவளத் திணைக்களத்தின் காணி என்று அச்சுறுத்த முற்பட்ட போது மக்கள் முரண்பட்டுள்ளனர், இதனை அடுத்து RFO தர... Read more »

ஜனநாயக வழி போராட்டம் வன்முறை வழி நோக்கி செல்லாதிருக்க அரசு அவதானம் செலுத்த வேண்டும்..!

ஜனநாயக வழி போராட்டம் வன்முறை வழி நோக்கி செல்லாதிருக்க அரசு அவதானம் செலுத்த வேண்டும்..! வலி வடக்கு மீழ் குடியேற்ற சங்க உறுப்பினர் அன்ரனி சுபாஸ் வலி வடக்கு மக்களின் உணர்வுகளில் அரசும் அரச அதிகாரிகளும் அக்கறை கொண்டு அவர்கள் முன்னெடுத்துவரும் ஜனநாயக வழி... Read more »

ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சும் அரச பொறிமுறையை நிறுத்து..!

ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சும் அரச பொறிமுறையை நிறுத்து..! இலங்கை வங்கி ஊழியர்கள் யாழ்ப்பாணத்தில் போரட்டம் ஊழியர்களின் நலனில் அக்கறை எடுக்காமை, போனஸ் குறைப்புக்கு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வைக் கோரியும் அதற்கான முயற்சிகளில் அரசின் அசமந்தப் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இன்று (13.08.2025) மதியம் 12.30... Read more »

விசுவமடு பலநோக்குகூட்டுறவுச்சங்கத்தின் அரிசி ஆலையை பார்வையிட்ட அமைச்சர்..!

விசுவமடு பலநோக்குகூட்டுறவுச்சங்கத்தின் அரிசி ஆலையை பார்வையிட்ட அமைச்சர்..! வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் இயங்காத சொத்துக்களை மீள இயங்கி வைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பத்து ஆண்டுகளாக பயன்பாட்டின்றி இருந்த விசுவமடு பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் அரிசி ஆலையின் தற்போதைய செயல்திறனை நேரில் பார்வையிடும்... Read more »