வெவ்வேறு விபத்துக்களில் ஆறு பேர் பலி பொலிஸ் தரவுகளின்படி, மொறவௌ, கிளிநொச்சி, அநுராதபுரம், வலஸ்முல்ல மற்றும் அறலகன்வில ஆகிய பகுதிகளில் நடந்த வீதி விபத்துக்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். பரந்தனில் A9 வீதியில், பேருந்துடன் மோதிய பாரவண்டி ஒன்று, அருகிலிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில்,... Read more »
அறுகம்குடாவில் இஸ்ரேலியர்களின் சண்டித்தனம்..! அறுகம்குடாவில் விருந்தகமொன்றின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இரண்டு இஸ்ரேலிய பிரஜைகள் பொத்துவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்குப் பின்னர் காயமடைந்ததாக கூறப்படும் தம்பதியினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கைதான சந்தேக நபர்கள் இருவரும் 26... Read more »
ஒரு வருடத்திற்கு சிறை செல்ல போகும் கம்மன்பில..! இனவாத கருத்தின் விளைவு. தான் ஒரு வருடம் பிணை இல்லாமல் தடுப்புக் காவலில் வைக்கக்கூடிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட இருப்பதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள காணொளி... Read more »
இலங்கை மனித புதைகுழிகள் குறித்து ஐ.நா வலியுறுத்து..! இலங்கையில், அண்மையில் மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட பலரின் மனித என்புக்கூடுகள் மற்றும் தனிப்பட்ட உடைமைகள் என்பன, கடந்த கால மனித உரிமை மீறல்களின் அளவையும், நம்பகமான, வெளிப்படையான மற்றும் சுயாதீன விசாரணைகளுக்கான... Read more »
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 3வது சுற்றில் வெற்றி பெற்றார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. தற்போது ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டங்கள்... Read more »
அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரி செல்லாது. சட்டவிரோதமானது என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உத்தரவிட்டது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் ஒன்று தான் உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்தது.... Read more »
‘விரைவான நகர்ப்புற விரிவாக்கங்களால் மனித-வனவிலங்கு மோதல்கள் அதிகரிக்க வழிவகுத்தது,’ என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி சூர்யகாந்த் கூறினார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தால் மாநில சட்டமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மனித – வனவிலங்கு மோதல் மற்றும் சகவாழ்வு குறித்து, இன்று... Read more »
நமது வான் பாதுகாப்புத்திறன் அதிகரித்திருப்பது, ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையில் உறுதி செய்யப்பட்டது,’ என விமானப்படை துணை தளபதி ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி தெரிவித்தார். ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி பேசியதாவது: கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட... Read more »
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். அவர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த ‘அமரன்’ படம் 300 கோடி வசூலைப் பெற்று பெரும் வெற்றியைப் பெற்றது. அந்தப் படம் சிவகார்த்திகேயனின் நட்சத்திர அந்தஸ்தை நிறையவே உயர்த்தியது. சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு... Read more »
கடந்த 2018 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் இளன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இயக்குனர் இளன்,... Read more »

