மிகப் பிரமாண்டமாக திறந்து வைக்கப்பட்ட ஆழியவளை கரப்பந்தாட்ட மைதானம்..! யாழ் வடமராட்சி கிழக்கு ஆழியவளை அருணோதயா விளையாட்டு கழகத்தினர் கரப்பந்தாட்ட மைதான திறப்பு விழா இன்றைய தினம் (24) மாலை 6 மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது இவ் நிகழ்வானது விநாயகமூர்த்தி நினைவாக... Read more »
கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றி ஈஸ்வரர் ஆலயம் கருங்கல்_கோவில் அமைக்கும் பணி இன்று (24.08.2025) அடிக்கல் வைக்கும் நிகழ்வுடன் ஆரம்பம் Read more »
உப்புக்கேணி குளத்துக்கு பாதுகாப்பு சுவர் அமைக்கப்பட வேண்டும்..! சாவகச்சேரி நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட உப்புக்கேணிக் குளத்திற்கு உடனடியாக நகரசபையினரால் பாதுகாப்புச் சுவர் அல்லது இரும்பிலான வேலி அமைக்கப்பட வேண்டும் என கோவிற்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கமானது நகரசபையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது. கோவிற்குடியிருப்பு-உப்புக்கேணிச் சூழல்... Read more »
தென்மராட்சியில் சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்த இட ஒதுக்கீடு அவசியம்..! நகரசபை உறுப்பினர் பவுலினா சுபோதினி அறுபது கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட தென்மராட்சிப் பிரதேசத்தில் பெண் தலைமை மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களுடைய உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான தளம் இன்மையால் அவர்கள் தமது உற்பத்திகளை... Read more »
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரண்டாம் நாள் திருவிழா..! 24.08.2025 Read more »
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, தவறிழைத்த எவரையும் தண்டிப்பதற்கு இலங்கைச் சட்டம் தயாராக உள்ளது என்பதை நிரூபிக்கிறது என இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நேற்று (23) கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு... Read more »
அரசாங்கம் இனிமேல் அடக்குமுறைக்குத் தயாராகக் கூடாது என்றும், தங்களது பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அளுத்கமவில் இன்று (23) நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த நேரத்தில் அரசாங்கத்தின்... Read more »
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் வெற்றிலை மென்ற வண்ணம் உணவு பரிமாறியவருக்கும் 40 ரூபா ஆயிரம் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் , உணவகத்தின் முகாமையாளர் மற்றும் , உணவு கையாளும் நபரை கடுமையாக எச்சரித்த மன்று , 40 ஆயிரம்... Read more »
ஒருவன் இன்னொருவன் பணத்தை எடுத்ததும் அவனை “பிக்பாக்கட் திருடன்” என கூறி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் அரசியல்வாதி ஒருவன் மக்கள் பணம் 160 லட்சம் ரூபாயை திருடியுள்ளான். அவனை “மிஸ்டர் கிளீன்”( திருவாளர் பரிசுத்தம்) என்று கூறி அவன் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது... Read more »
யார் தவறு செய்திருந்தாலும் இலங்கையினுடைய சட்டம் தண்டிப்பதற்கு தயாராக இருக்கின்றது என்பதை முன்னாள் ஜனாதிபதியினுடைய கைதிலேயே உறுதியாக இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (23.08.2025) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பின்னர் ஊடகவியலாளர்கள்... Read more »

