இலங்கை ஏற்றுமதி 2025 முதல் பாதியில் $8.33 பில்லியனாக உயர்வு: வலுவான வளர்ச்சிப் பதிவு இலங்கை ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மொத்த வருவாய் $8.33 பில்லியனாக உயர்ந்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டின்... Read more »
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ‘மிடிகம சஹான்’ கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது! ஹிக்கடுவ லியனகே சஹான் சிசிகலும், ‘மிடிகம சஹான்’ என்று அறியப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர், நேற்று இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.... Read more »
தாய்லாந்து – கம்போடியா எல்லை மோதலுக்கு உடனடி போர் நிறுத்தம்! தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்கும் இடையே ஐந்து நாட்களாக நீடித்து வந்த எல்லை மோதலுக்கு “உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர் நிறுத்தம்” அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலில் குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டதுடன், பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். திங்கள்கிழமை,... Read more »
இரு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்..! மாத்தளையில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பலாபத்வல பகுதியிலுள்ள ஒரு வீட்டில் இரு தரப்பினரிடையே நேற்று ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more »
இலங்கையர் தினத்தைத் கொண்டாடுவதால் மட்டும் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது..! பொ. ஐங்கரநேசன் மகாவலி கங்கை நாடெங்கள் நாடே என்று பெருமை பொங்கப் பாடியவர்கள் தமிழர்கள். சிங்களமும் செந்தமிழும் சேர்ந்திங்கு வாழ்வதுந்தன் பெருமையம்மா என்று சகோதரத்துவம் பாடியவர்கள் தமிழர்கள். இலங்கை என்பது எம்... Read more »
வரலாற்று சிறப்பு மிகு கச்சாய் கண்ணகை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற ஆடிப்பூர பூஜை..! 28.07.2025 Read more »
போதையில் தள்ளாடிய ஐந்து மாணவிகள்..! பிரபல்யமான பெண்கள் பாடசாலையொன்றில் 9 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் போதை மாத்திரை பயன்படுத்திய நிலையில் மருதானை பொலிஸார் மாணவிகளை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இம் மாணவிகளில் இரு மாணவிகளே இந்த போதைப்பொருள் மாத்திரிகைகளை மட்டக்குளிய பிரதேசத்திற்குச்... Read more »
செட்டி புல உதைபந்தாட்ட தொடரில் செம்பியனாது செட்டிபுலம் பிளாக் டிகேர்ஸ் அணி..! செட்டிபுலம் ஐயனார் விளையாட்டுக் கழகமும் செட்டிபுலம் ஐயனார் இளைஞர் கழகமும் இணைந்து நடத்திய மாபெரும் உதைப்பந்தட்ட தொடரில் செட்டிபுலம் பிளாக் டிகேர்ஸ் அணி செம்பியனாது இச் தொடர் கடந்த 26.07.2025 அன்று... Read more »
செம்மணியில் கடந்த 32 நாட்களில் 96 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு – 54 சான்று பொருட்களும் மீட்பு..!
செம்மணியில் கடந்த 32 நாட்களில் 96 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு – 54 சான்று பொருட்களும் மீட்பு..! யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்... Read more »
புதைகுழிகள் தொடர்பில் உண்மைகளை கண்டறிய வேண்டும்..! சுமந்திரன் வலிறுத்தல் உண்மைகளை மூடி மறைத்து இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. எனவே புதைகுழிகள் தொடர்பிலான உண்மைகளை அரசாங்கம் கண்டறிந்து அதனை வெளிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். செம்மணி... Read more »

