காத்தான்குடிக்குள் புகுந்து அட்டகாசம் காட்டிய எருமைமாடு – இரண்டு பெண்களுக்கு காயம். வைத்தியசாலையில் அனுமதி நேற்று இரவு எருமை மாடு ஒன்றின் அட்டகாசத்தால் இரண்டு பெண்கள் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல். அது தொடர்பில் தெரியவருவதாவது. நேற்று இரவு வியாழக்கிழமை இரவு... Read more »
அரச பேரூந்து கோர விபத்து..! பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, சிலாபம்-புத்தளம் சாலையில் உள்ள தெதுரு ஓயா பாலத்திற்கு அருகில், வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று (04) 11.30 மணியளவில்... Read more »
யாழில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு..! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனைபகுதியில் நேற்று இரவு 11:30 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது கடற்படையினர் மற்றும் மருதங்கேணி பொலிசார்க்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று... Read more »
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம்..! 04.07.2025 9ம் நாள் காலைத்திருவிழா Read more »
தங்கப்பதக்கத்தை வென்றார் சென் பற்றிக்ஸ் மாணவன்..! வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையே இடம்பெற்ற 100 M (FREESTYLE) நீச்சல் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் T.கணேஷ்வரன் இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றார். 20 வயதிற்கு உட்பட்டோருக்கிடையிலான இந்த போட்டியானது கிளிநொச்சி நீச்சல் தடாகத்தில்... Read more »
பல பெண்களை சீரழித்த சுவிஸ் சுரேஸ்குமார்.! இலங்கையின் தமிழ்ப் பெண்களை குறிவைத்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் வடமராட்சி பருத்தித்துறையைச் சேர்ந்த சிறீஸ்கந்தராஜா சுரேஸ்குமார் என்பவர் காம வேட்டையில் ஈடுபட்டு வருகின்றார். குறித்த நபர் திருமணம் செய்து இவருக்கு குழந்தைகள் இருக்கும் நிலையில் முதலாவது மனைவியை... Read more »
“பசியை போக்குவோம்” மாபெரும் விழிப்புணர்வு..! வேள்ட் விஷன் லங்கா நிறுவனமானது சங்கானை பிரதேச அபிவிருத்தித் திட்டத்தின் அனுசரணையுடன் இணைந்து நடாத்திய “பசியை போக்குவோம்” எனும் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனியும் போசணைக் கண்காட்சியும் இன்றையதினம் நடைபெற்றது. நடை பவனியானது சங்கானை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்து... Read more »
தேர்த் திருவிழாவில் கலசம் கழண்டு விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு – முல்லைத்தீவில் சம்பவம் முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழாவில் தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்றையதினம் (4) இடம்பெற்றுள்ளது.... Read more »
குப்பை தொட்டிக்குள் இளம் வர்த்தகரின் உடலம் – பொலிஸார் அதிர்ச்சி மாரவில பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், பல நாட்களாக காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் வென்னப்புவ பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தகர் படுகொலை... Read more »
செம்மணியில் இதுவரையில் 42 எலும்புக கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது..! செம்மணியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மேலும் 2 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 4 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி... Read more »

