மஜ்மா நகர் பிரதேசத்தில் யானை வேலி அமைக்கும் பணியை விரைவுபடுத்துங்கள்..!

மஜ்மா நகர் பிரதேசத்தில் யானை வேலி அமைக்கும் பணியை விரைவுபடுத்துங்கள்..! எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை. மட்டக்களப்பு மாவட்ட விஷேட ஒருங்கிணப்புக் குழு கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில்... Read more »

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்றைய தினம் இடம்பெற்றது..!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்றைய தினம் இடம்பெற்றது..! யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இ.சந்திரசேகர், இணைத் தலைவர் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் பங்கேற்புடன்... Read more »
Ad Widget

இரணைமடு குளத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் உயிரிழப்பு..!

இரணைமடு குளத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் உயிரிழப்பு..! இரணைமடு குளத்தில் மீன் பிடிதற்காக இன்று பிற்பகல் 2.00மணியளவில் வலையை எறிந்து கொண்டிருந்த வேளை தவறி நீரில் வீழ்ந்து மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் சாந்தபுரத்தைச்சேர்ந்த பிச்சை துரைராசா வயது 64 என்ற... Read more »

சற்றுமுன்னர் கிளிநொச்சியில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்..!

சற்றுமுன்னர் கிளிநொச்சியில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்..! 7771 இலக்க வெள்ளை நிற ஹயஸ் வாகனத்தில் யுவதி ஒருவர் கிளிநொச்சி நீதிமன்றம் முன்பாக A9 வீதியில் வைத்து சற்று முன்னர் கடத்தப்பட்டுள்ளார். தெற்கு பக்கமாக குறித்த வாகனம் பயணித்துள்ளது. Read more »

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சிறப்புற இடம்பெற்ற ஆடிப்பிறப்பு விழா..!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சிறப்புற இடம்பெற்ற ஆடிப்பிறப்பு விழா..! தமிழர் வாழ்வியலில் சிறப்பு மிகுந்த தினமான ஆடிப்பிறப்பு விழா கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(17) வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் சிறப்புற கொண்டாடப்பட்டது. வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையில், கிளிநொச்சி மாவட்ட... Read more »

ஆடிக்கூழ் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது..!

ஆடிக்கூழ் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது..! முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆடிக்கூழ் நிகழ்வு சிறப்பான முறையில் இன்றைய தினம் (17) மு.ப 10.30 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற... Read more »

யாழ் . மாநகர கழிவகற்றலில் பெரும் ஊழல் மோசடிகள்..! ஆதாரங்கள் உண்டு என கபிலன் தெரிவிப்பு.

யாழ் . மாநகர கழிவகற்றலில் பெரும் ஊழல் மோசடிகள்..! ஆதாரங்கள் உண்டு என கபிலன் தெரிவிப்பு. யாழ்ப்பாணம் மாநகரசபையின் திண்மக் கழிவகற்றல் செயற்பாட்டில் பெரும் ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருவதாக யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் மாநகரசபையின் மாதத்துக்கான அமர்வு... Read more »

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க சொகுசு வாகன வழக்கில் பிணையில் விடுதலை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க சொகுசு வாகன வழக்கில் பிணையில் விடுதலை! முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுஜீவ சேனசிங்க, சுமார் 100 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சொகுசு வாகனத்தை சட்டவிரோதமாக கட்டியெழுப்பியமைக்காக கூறப்படும் வழக்கில், கோட்டை பிரதான நீதவான் நிலூப்புலி... Read more »

பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கில் ஷானி அபேசேகர சாட்சியாகப் பெயரிடப்பட்டார்!

பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கில் ஷானி அபேசேகர சாட்சியாகப் பெயரிடப்பட்டார்! ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் மற்றும் காணாமல் போனது தொடர்பான தொடர்ச்சியான விசாரணையில், குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர ஒரு சாட்சியாகப் பெயரிடப்பட்டுள்ளார் என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு... Read more »

2026 பாதீடு: நவீன தொழில்நுட்பங்கள், பொது போக்குவரத்து மற்றும் கிராமப்புற பொருளாதார ஒருங்கிணைப்புக்கு ஜனாதிபதி முன்னுரிமை!

2026 பாதீடு: நவீன தொழில்நுட்பங்கள், பொது போக்குவரத்து மற்றும் கிராமப்புற பொருளாதார ஒருங்கிணைப்புக்கு ஜனாதிபதி முன்னுரிமை! 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, ​​டிஜிட்டல்மயமாக்கல், பொது போக்குவரத்தை வலுப்படுத்துதல் மற்றும் கிராமப்புற சமூகங்களை பொருளாதாரத்துடன் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்குமாறு... Read more »