முல்லைத்தீவில் கிணற்றில் இருந்து தாயும் இரு பிள்ளைகளும் சடலமாக மீட்பு

முல்லைத்தீவில் கிணற்றில் இருந்து தாயும் இரு பிள்ளைகளும் சடலமாக மீட்பு முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்துள்ள வீட்டு வளாகத்தில் கிணறு ஒன்றில் இருந்து தாயும் 2 பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.   முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட... Read more »

முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்பிள்ளைப் பருவ பராமரிப்பு அபிவிருத்திக்கான தேசிய வார நிகழ்வு.!

முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்பிள்ளைப் பருவ பராமரிப்பு அபிவிருத்திக்கான தேசிய வார நிகழ்வு.! முன்பிள்ளைப் பருவ பராமரிப்பு அபிவிருத்திக்கான தேசிய வாரம் – 2025 நிகழ்வு இன்றைய தினம்(24) முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகாரங்கள் அமைச்சின் ஏற்பாட்டிலும் முல்லைத்தீவு... Read more »
Ad Widget

புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் கெருடமடுப்பிள்ளையார் ஆலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்

புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் கெருடமடுப்பிள்ளையார் ஆலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடும் பொதுமக்கள்.! 24.07.2025 Read more »

ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடும் பொதுமக்கள்.!

தம்பலகாமம் ஆதி கோணநாயகர் ஆலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடும் பொதுமக்கள்.! 24.07.2025 3 Read more »

மூளாய் கலவரத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்..!

மூளாய் பகுதியில் இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புடையவர்கள் என்ற ரீதியில் மேலும் மூவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்..! நேற்றையதினம் மூளாய் பகுதி மக்கள் இணைந்து யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இந்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட... Read more »

யாழில் ரி.ஐ.டியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்..!

யாழில் ரி.ஐ.டியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்..! யாழ்ப்பாண ம் வடமராட்சி கிழக்கைச் சேர்ந்தசுயாதீன ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான தங்கராஜா காண்டீபன் 22.07.2025 செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.   கடந்த சில... Read more »

சங்கானை கிழக்கு மக்களை சீர்குலைக்கும் வெள்ள நீர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்..!

சங்கானை கிழக்கு மக்களை சீர்குலைக்கும் வெள்ள நீர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்..! வலி மேற்கு உறுப்பினர் துவாரகா வலியுறுத்து சங்கானை தானாவோடை கிராம மக்களின் இயல்பு வாழ்வை சீர்குலைக்கும் வெள்ள நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக்காணும் பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் என வலி மேற்கு... Read more »

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் பங்கேற்புடன் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டம்..!

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் பங்கேற்புடன் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டம்..! வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் அழைப்பின்பேரில் வருகை தந்த, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.கே.நிஹாலின் பங்கேற்புடன், வடக்கு மாகாணத்திலுள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் காணிகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு இன்று... Read more »

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா..!

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா..! ஈழத்தில் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று (23.07.2025) திகதி மிகவும் பக்திபூர்வமாக இடபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பக்தர்களின் அரோகரா கோசத்திற்கு மத்தியில் இடபெற்ற... Read more »

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா..!

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா..! 23.07.2025 Read more »