வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலய வருடாந்த பிரமோற்சவ பெருவிழா..!

வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலய வருடாந்த பிரமோற்சவ பெருவிழா..! 4ம் நாள் மாலைத்திருவிழா. Read more »

இன்று மேலும் மூன்று எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன..!

செம்மணியில் இன்று சனிக்கிழமையும் மூன்று எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன..! செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் சனிக்கிழமை மேலும் மூன்று மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும் மேலும் சில சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் மூன்றாம்... Read more »
Ad Widget

பலாலி இராஜேஸ்வரி அம்மனிடம் சுதந்திரமாக செல்ல கொழும்பில் இருந்து அனுமதி தேவையாம்..!

பலாலி இராஜேஸ்வரி அம்மனிடம் சுதந்திரமாக செல்ல கொழும்பில் இருந்து அனுமதி தேவையாம்..! வலி வடக்கு பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் மக்கள் சுதந்திரமாக சென்று வழிபட அனுமதிக்கப்படுவார்கள் என யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் தெரிவித்தார்.   யாழ்ப்பாணத்தில்... Read more »

இலங்கை விமான சேவையின் (Srilankan Airlines) முன்னாள் தலைவர் மீது 3 ஊழல் குற்றச்சாட்டுகள்

இலங்கை விமான சேவையின் (Srilankan Airlines) முன்னாள் தலைவர் மீது 3 ஊழல் குற்றச்சாட்டுகள் முன்னாள் இலங்கை விமான சேவையின் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க மீது மூன்று ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வார தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட அவர், ஜூலை... Read more »

பேருந்தில் பெண்ணின் கால்களை படம்பிடித்த இளைஞனுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!

பேருந்தில் பெண்ணின் கால்களை படம்பிடித்த இளைஞனுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை! பொரளைப் பகுதியில் தனியார் பேருந்தில் பயணித்த இளம் பெண்ணின் கால்களை தனது கைத்தொலைபேசியில் படம்பிடித்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட இளைஞன் ஒருவருக்கு, 20 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை வழங்கிய... Read more »

கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!

கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை “உடனடியாக” நிறுத்துவதாக அறிவித்துள்ளார். தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது கனடா விதித்துள்ள “கடுமையான வரி”யே இந்த முடிவுக்குக் காரணம் என்று அவர்... Read more »

ஸ்பீக்கருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு!

ஸ்பீக்கருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு! சுமார் 5 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் மற்றும் ஹசிஷ் போதைப்பொருள் கொண்ட ஒரு தொகுதி, இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கனடாவிலிருந்து ஒரு எக்ஸ்பிரஸ் கூரியர் சேவை... Read more »

தடுப்புக்காவலில் 79 சந்தேகநபர்கள் உயிரிழப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழு தகவல்

தடுப்புக்காவலில் 79 சந்தேகநபர்கள் உயிரிழப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழு தகவல் கடந்த ஐந்து ஆண்டுகளில் பொலிஸ் தடுப்புக்காவலில் அல்லது கைது செய்யப்படும்போது 79 சந்தேகநபர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் ஆணையாளரும் சட்டத்தரணியுமான நிமல் புஞ்சிஹேவா கூறுகையில்,... Read more »

காணாமல் போன 6 மீனவர்களை தேடும் பணி: விமானப்படை மீட்பு நடவடிக்கை!

காணாமல் போன 6 மீனவர்களை தேடும் பணி: விமானப்படை மீட்பு நடவடிக்கை! காலி மற்றும் களுத்துறை கடற்பரப்புகளில் இரண்டு தனித்தனி சம்பவங்களில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட ஆறு மீனவர்களை தேடுவதற்காக, இலங்கை விமானப்படை பெல் 412 ஹெலிகாப்டர் மற்றும் Y-12 விமானத்தை அனுப்பியுள்ளது. பாதுகாப்பு... Read more »

மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் பதவியை கைப்பற்றிய சுயேச்சைக் குழு

மஸ்கெலியா பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு இன்று மஸ்கெலியா அஷ்னிகா மண்டபத்தில் நடைபெற்றது. சுயேச்சை குழு உறுப்பினர் கந்தையா ராஜ்குமார், திறந்த வாக்கெடுப்பு மூலம் பிரதேச சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அதே நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்... Read more »