தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்..!

தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்..! தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமை இன்றைய தினம் (27.06.2025 ) பி.ப 1.30... Read more »

பலாலி சந்தையை விடுவியுங்கள்..!

பலாலி சந்தையை விடுவியுங்கள்..! வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பலாலி சந்தையை விடுவித்து தருமாறு கோரி சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் கன்னி அமர்வு இன்றைய தினம் பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன்... Read more »
Ad Widget

இஸ்ரேல் காசா மீது குண்டுவீச்சு; ஈரான் – அமெரிக்கா பதற்றம் நீடிப்பு!

மத்திய கிழக்கு: இஸ்ரேல் காசா மீது குண்டுவீச்சு; ஈரான் – அமெரிக்கா பதற்றம் நீடிப்பு!   காசா/தெஹ்ரான்/வாஷிங்டன் – ஜூன் 26, 2025 – மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேல் இன்று காலை காசா மீது நடத்திய தாக்குதல்களில்... Read more »

மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்கு சென்று சர்ச்சையில் சிக்கிய ரணில்..!

மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்கு சென்று சர்ச்சையில் சிக்கிய ரணில்..! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்க நிதியை பயன்படுத்தி மேற்கொண்டதாகக் கூறப்படும் தனியார் வெளிநாட்டுப் பயணம் குறித்து சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.   விசாரணையின் விவரங்கள் அறிக்கை... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய தமிழ் இளைஞர்கள்..!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய தமிழ் இளைஞர்கள்..! சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற தமிழ் இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளால் இவர்கள்... Read more »

சாவகச்சேரியில் பிடிபட்ட மணல் மாபியா..!

சாவகச்சேரியில் பிடிபட்ட மணல் மாபியா..! சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மணல் கடத்தல் டிப்பர்கள் அகப்பட்டு வரும் நிலையில் 26/06 வியாழக்கிழமை காலை வேளையும் பொலிஸாரின் சைகையை மீறிச் சென்ற டிப்பர் வாகனம் மற்றும் அதன் சாரதியை சாவகச்சேரிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.... Read more »

மாபெரும் வர்த்தக சந்தை இன்று போக்கறுப்பில் பிரமாண்டமாக இடம்பெற்றது..!

மாபெரும் வர்த்தக சந்தை இன்று போக்கறுப்பில் பிரமாண்டமாக இடம்பெற்றது..! யாழ் வடமராட்சி கிழக்கு போக்கறுப்பில் இன்று(26) மாபெரும் வர்த்தக சந்தை காலை 9 மணியளவில் ஆரம்பமானது இச் சந்தையானது வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களம் மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் நிதிப் பங்களிப்பில்... Read more »

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா..! 1ம் நாள் கொடியேற்றம்

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா..! 1ம் நாள் கொடியேற்றம் காலைத்திருவிழா Read more »

கடலிற்கு சென்றவர் இதுவரை கரை திரும்பவில்லை, கட்டுமரம் மீட்பு, தேடும் பணி தீவிரம்..!

கடலிற்கு சென்றவர் இதுவரை கரை திரும்பவில்லை, கட்டுமரம் மீட்பு, தேடும் பணி தீவிரம்..!   யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் அதிகாலை கட்டுமரத்தில் கடற்றொழிலிற்கு சென்ற அ.ஆனதாஸ் என்கின்ற 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையை இதுவரை கரை திரும்பவில்லை.   சம்பவம்... Read more »

அராலி நீளத்திக்காடு பேச்சியம்பாள் ஆலய வேள்வித் திருவிழா!

அராலி நீளத்திக்காடு பேச்சியம்பாள் ஆலய வேள்வித் திருவிழா! அராலி மேற்கு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார வேள்வி உற்சவத்தின் வேள்வித் திருவிழாவானது நேற்றையதினம் (25) சிறப்பாக நடைபெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் பேச்சியம்பாளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து வசந்த மண்டப... Read more »