யாழில். காலாவதியான குளிர்பானங்களை விற்பனைக்கு வைத்திருந்தவருக்கு 30 ஆயிரம் தண்டம்..!

காலாவதியான குளிர்பானங்களை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவருக்கு 30 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் அண்மையில் பொது சுகாதார பரிசோதகர்கள் குழு திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். அதன் போது வர்த்தக நிலையம் ஒன்றில் காலாவதியான... Read more »

திருந்துங்கள் இல்லை அடக்கப்படுவீர்கள்; பாதாள உலக குழுவினருக்கு பிமல் பகிரங்க எச்சரிக்கை..!

இலங்கையில் பாதாள உலக குழுக்கள் நடத்தும் கொலைகளை நிறுத்துமாறும் தொடர்ந்து கொலைகளைச் செய்தால், அவர்களை அடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர், நாடாளுமன்ற சபை தலைவர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகையில், அரசியல்... Read more »
Ad Widget

யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம்…!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக நாளைய தினம் வியாழக்கிழமை முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில்,... Read more »

பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர்கள் கொல்லப்படுதல் குறித்து பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்-சட்டத்தரணிகள் சங்கம்.

மனிதக் கொலைகள் அதிகரித்து வரும் குற்ற விகிதத்திற்கு தீர்வு காண நீதிமன்றத்திற்கு வெளியே மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால் சாத்தியமான தீர்வு கிடைக்காது என்றும், குற்றச் செயல்களுக்கு எதிராகப் போராடுவதற்கு சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவது மிகவும் பயனுள்ள வழி என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) ஒரு... Read more »

தந்தை மற்றும் இரு குழந்தைகளின் கொலையைத்  திட்டமிட்டவர் கைது!

நேற்று (25) காலை வீரகெட்டிய பொலிஸ் பிரிவின் வகமுல்ல பகுதியில் மித்தேனிய முக் கொலை தொடர்பாக மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கல்லை பிரிவு குற்றவியல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழு அந்த சந்தேக நபரை கைது செய்தது. அந்த சந்தேக... Read more »

கொலைகளை உடனடியாக நிறுத்துங்கள் பாதாள உலகக் குழுவினருக்கு பிமல் ரத்நாயக்க எச்சரிக்கை!

பாதாள உலக குழுக்கள் நடத்தும் கொலைகளை தயவு செய்து நிறுத்துங்கள் என்றும், அவ்வாறு செய்யாமல் தொடர்ந்து கொலைகளைச் செய்தால், பாதாள உலகத்தை கணிசமான அளவிற்கு அடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர், பாராளுமன்ற சபை தலைவர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.... Read more »

இன்றைய ராசிபலன் 26.02.2025

மேஷம் இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவிகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். ரிஷபம் இன்று... Read more »

நான்கு கைதிகள் தப்பியோட்டம்

பொலன்னறுவை, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தப்பிச் சென்றவர்கள் போதைப் பழக்கத்திற்கு கடுமையாக அடிமையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. தப்பியோடிய கைதிகள் 29 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து பல கைதிகள் தப்பிச்... Read more »

ஆளுங்கட்சி படுதோல்வி

ஜெர்மனியில் நடைபெற்ற தேர்தலில் ஃபிரெட்ரிக் மெர்ஸின் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகளைக் விடவும் முன்னிலையில் இருந்தாலும், அக்கட்சியால் எதிர்பார்த்தபடி 30 சதவீத வாக்குகளை பெற இயலவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தலில் பலன் பெற்ற மற்றொரு கட்சி தீவிர... Read more »

பாதுகாப்பில் இதைவிட அதிக கவனம் செலுத்துங்கள் – எதிர்க்கட்சித் தலைவர்

4 நாட்களில் 8 கொலைகள் நடந்துள்ளன : பாதுகாப்பில் இதைவிட அதிக கவனம் செலுத்துங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் கடந்த 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையிலான 4 நாட்களில் 8 கொலைகள் நடந்துள்ளன. தேசிய பாதுகாப்புக்கு இது பெரும்... Read more »