தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை நாடளாவிய ரீதியில் உள்ள 88 தேசிய பாடசாலைகளில் அதிபர் சேவை தரம் ஒன்றுக்கான பற்றாக்குறை நிலவுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஆறாம் திகதி தொடக்கம் 11திகதி வரையில் இசுறுபாயவில் குறித்த வெற்றிடங்களுக்குத் தகைமை... Read more »

சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த பயணி ஒருவரை, இன்று (02) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அனுராதபுரத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு... Read more »
Ad Widget

சிக்கன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சிக்கன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு நாட்டில் சிக்கன்குனியா நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். மழைக்காலத்தில் நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதே இதற்குக் காரணம் என குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். காய்ச்சல், மூட்டு வலி, உடல்... Read more »

தொலைத் தொடர்பு கோபுரத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

தொலைத் தொடர்பு கோபுரத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு! வவுனியா, மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் குறித்த தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி திருத்தப்பணிகளை முன்னெடுத்த போது நிலை தடுமாறி... Read more »

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளைப் பார்வையிட விசேட சந்தர்ப்பம்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளைப் பார்வையிட விசேட சந்தர்ப்பம்! இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பெப்ரவரி 4ஆம் திகதி உறவினர்களை பார்வையிட சிறைக்கைதிகளுக்கு விசேட சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி. திசாநாயக்க தெரிவித்தார்.... Read more »

முட்டை, கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி?

முட்டை, கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி? சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் சில்லறை விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதன்படி, ஒரு முட்டையின் விலை 26 ரூபா முதல் 30 ரூபாவாகவும் , ஒரு கிலோ கோழி இறைச்சி 650 முதல் 850... Read more »

U19 T20 WORLD CUP – 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

U19 T20 WORLD CUP – 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை வென்றுள்ளது. குறித்த... Read more »

கொள்ளுப்பிட்டி விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு

கொள்ளுப்பிட்டி விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த பிரித்தானிய நாட்டு பெண் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். மேற்படி விடுதியில்... Read more »

நெல்லுக்கான உத்தரவாத விலையை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது – எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

நெல்லுக்கான உத்தரவாத விலையை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது – எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் இருக்கத் தக்க இந்த பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் தவறிவிட்டது. சொன்னவற்றுக்கும், செய்து கொண்டிருப்பதற்கும் மத்தியில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. அரிசி, உப்பு,... Read more »

மாவையின் உடல் தகன மயானத்தில் தடை விதிக்கப்பட்ட 19 நபர்கள்: சர்ச்சையை கிளப்பிய பதாகை

மாவையின் உடல் தகன மயானத்தில் தடை விதிக்கப்பட்ட 19 நபர்கள்: சர்ச்சையை கிளப்பிய பதாகை இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான மாவை சேனாதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில், மாவையின் இறுதி அஞ்சலியில் தடை விதிக்கப்பட்டோர் என்னும் வகையில் சில முக்கிய அரசியல்வாதிகள்... Read more »