வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 2,200 பில்லியன்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதற்கமைய 2025 ஆம் ஆண்டிற்கான வருவாய் ரூ.4,990 பில்லியனாகவும், செலவீனங்கள் ரூ.7,190 பில்லியனாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, வரவு செலவுத் திட்ட வருமான மிகை... Read more »

ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் திருத்தப்படும்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, 01.01.2020 க்கு முன்னர் ஓய்வு பெற்ற அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியங்கள், பொது நிர்வாக சுற்றறிக்கை எண் 1 இன் படி, 2020 ஆம் ஆண்டுக்கு பொருந்தக்கூடிய... Read more »
Ad Widget

அரச ஊழியர்களில் அடிப்படை சம்பளத்தை ரூ.15,750 ஆக அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தெரிவிக்கையில்; அரச சேவையில் முதல் அடிப்படை சம்பள திருத்தம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் ஆகிவிட்டதால், அனைத்து காரணிகளையும்... Read more »

ஐ.பி.எல் 2025 தொடருக்கான அட்டவணை வெளியானது

கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐ.பி.எல் தொடர் இந்த வருடம் மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,... Read more »

தீ விபத்தில் ஆறு மாத கர்ப்பிணியான உதவி பிரதேச செயலாளர் சதீஸ் தமிழினி உயிரிழப்பு!

தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தென்மராட்சி உதவி பிரதேச செயலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை சேர்ந்த ஆறு மாத கர்ப்பிணியான சதீஸ் தமிழினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை படுக்கையறையில் வைக்கப்பட்ட நுளம்புத்திரி தவறுதலாக... Read more »

ஜல்லிக் கட்டுப் போட்டி : காளை முட்டியதில் 59 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே தவசிமடை பகுதியில் புனித அந்தோணியார் சர்ச் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 59 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்... Read more »

ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்காக சவுதி அரேபியா சென்றடைந்த அமெரிக்க அதிகாரி!

உக்ரேனில் மொஸ்கோவின் ஏறக்குறைய மூன்றாண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ரஷ்ய அதிகாரிகளுடன் எதிர்பார்க்கப்படும் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ திங்களன்று சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்... Read more »

அரசாங்கத்தின் முதல் பட்ஜெட்டில் அரசியல்வாதிகளின் கொடுப்பனவுகள் குறைப்பு

பொருளாதார மாற்றச் சட்டம் திருத்தப்படும். டிஜிட்டல் பொருளாதார ஆணைக்குழு நிறுவப்படும். டிஜிட்டல் பணம் செலுத்துவதற்கான புதிய சட்ட கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும். அத்துடன் டிஜிட்டல் மேம்பாட்டிற்காக ரூ. 3,000 மில்லியன் ஒதுக்கப்படும். வாகன அனுமதிகள் வழங்கப்படாது. இந்த ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வாகனங்களுக்கு நிதி... Read more »

நெல் அறுவடை இயந்திரம் குடைசாய்ந்து விபத்து சம்மாந்துறையில் சம்பவம்

உழவு இயந்திரத்தில் ஏற்றிச்செல்லப்பட்ட நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று (17) அம்பாறை, கல்முனை பிரதான வீதி, தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் உழவு இயந்திரம் மற்றும் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் ஆகியன பகுதியளவில்... Read more »

சங்கா தலைமையில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி அறிவிப்பு

இந்தியாவில் முதல் முறை நடைபெறவுள்ள மூத்த வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை அணி எதிர்வரும் பெப்ரவரி 19 ஆம் திகதி பயணமாகவுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 22 ஆம் திகதி தொடக்கம் மார்ச்... Read more »