புஸ்ஸலாவயில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்ப்பு.!

புஸ்ஸலாவ பிரிவிற்குட்பட்ட தோட்டத்தில் நயப்பனை மேற்பிரிவில் சுமார் மூன்று அடி நீளமான சிறுத்தை ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளதாக புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்தனர். Read more »

ரயிலில் மோதி வயோதிபர் உயிரிழப்பு !

குருணாகல் மாவட்டம் வெல்லவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முத்தெட்டுகல பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (16) இரவு ரயிலில் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் குருணாகல் ,தோரயாய பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய வயோதிபர் ஆவார். இவர் கொழும்பு கேட்டையிலிருந்து... Read more »
Ad Widget

தொடராக வடக்கில் கரையொதுங்கும் மர்மப்பொருட்கள்!

தொடராக வடக்கில் கரையொதுங்கும் மர்மப்பொருட்கள்! Read more »

பாலியல் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பாராளுமன்ற பணியாளர் மூவர் பணிநீக்கம்

பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பாராளுமன்ற பணியாளர் மூவர் பணிநீக்கம் செய்யப்பட்டனர் பாராளுமன்ற பெண் பணியாளருக்கு பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டமை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மூன்று பாராளுமன்ற பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பில் பல கட்டங்களாக... Read more »

இலங்கையை நோக்கி நகர்ந்துவரும் மற்றுமொரு காற்றுச் சுழற்சி

இந்தோனேஷியா அருகே உருவாகிய காற்று சுழற்சியொன்று மேற்கு நோக்கி நகர்ந்தபடி தற்போது இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் தெற்கு வங்காள விரிகுடாவில் நீடிக்கிறது. இது மேலும் மேற்கே நகர்ந்து நாளை சனிக்கிழமை 18.01.2025 அளவில் தென்னிலங்கை கடற்பரப்புக்கு நெருக்கமாக வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, நாளை... Read more »

28 கோடி ரூபாவுடன் சிக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்.

இலங்கை வரலாற்றில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் இருந்து 280 மில்லியன் ரூபா என்ற மிகப்பெரிய தொயை கைப்பற்றி பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் சாதனை படைத்துள்ளது. குருநாகல் பகுதியில் உள்ள ஒரு வீட்டொன்றில் இருந்து இந்த பணத்தொகை கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த போதைப்பொருள் கடத்தல்காரர் சிறைச்சாலைக்குள்... Read more »

வெலே சுதா உட்பட மூவருக்கு கடூழிய சிறைத்தண்டனை…

ஹெராயின் கடத்தல் மூலம் சம்பாதித்த மில்லியன் கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் கம்பொல விதானலாகே சமந்த குமார எனப்படும் வெலே சுதா, அவரது மனைவி... Read more »

குருந்தூர்மலை விவகாரத்தில் ரவிகரன் எம்.பி உள்ளிட்ட மூவர் கைதான வழக்கு

குருந்தூர்மலை விவகாரத்தில் ரவிகரன் எம்.பி உள்ளிட்ட மூவர் கைதான வழக்கு; மூவரும் அழைக்கும்வரை ஆஜராகத் தேவையில்லை என நீதிமன்று உத்தரவு முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக வன்னிநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பான... Read more »

வட்ஸ் அப் செயலி ஊடாக மாணவர்களை உள்ளடக்கிய குழுக்கள் ஊடாக போதை மாத்திரை

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் இரு மாணவர்கள் அதீத போதையுடன் பொலிஸாரினால் நேற்று புதன்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் இருவரும் போதை மாத்திரைகளை உட்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்ததை அடுத்து , மாணவர்களுக்கு அவற்றை விநியோகித்த நபர்களை... Read more »

இன்றைய ராசிபலன் 17.01.2025

மேஷம் பல வழிகளில் பணம் வருவதற்கான பாதைகளைத் தேர்ந்தெடுப்பீர்கள். புதிய நட்புகளால் குடும்பத்தில் பிரச்சனையை சந்திப்பீர்கள். காதலியால் மன நிம்மதியை இழப்பீர்கள். எலக்ட்ரிக் சம்பந்தப்பட்ட வேலைகளை வீட்டில் பார்ப்பீர்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று காரியம் செய்யாதீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் சிறிதளவு ஆதாயம் அடைவீர்கள்.... Read more »