சூரிச் விமான நிலையத்தை முடக்கிய பனி!

பனிப் பொழிவினால் சூரிச்  விமான நிலையத்தின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன. கடுமையான பனிப்பொழிவினால், நேற்று மதியம் முதல் சுவிஸ் வீதிகள் மற்றும் ரயில் போக்குவரத்தில்  பாரிய பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த நிலையில் நேற்று மாலை சூரிச் விமான நிலையமும் பனிப் பொழிவினால் செயலிழக்கத் தொடங்கியது. இதனால்,... Read more »

பனிப்பொழிவால் ரயில் சேவை கடும் பாதிப்பு!

பனிப்பொழிவினால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் SBB யின் செயலியும் செயலிழந்ததால் பயணிகள் பெரும் நெருக்கடிக்குள்ளாகினர். சுவிட்சர்லாந்து முழுவதும் பனிப்பொழிவினால், ரயில் போக்குவரத்து கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த நிலையில் நேற்று SBB யின் செயலியும் இயங்காமல் கோளாறு என காண்பித்தது. இதனால் தங்கள்... Read more »
Ad Widget

யுவதியொருவரின் ஏ.எ..எம் அடடையை திருடி மதபானம் கொள்வனவு செய்தவர் கைது

யுவதி ஒருவரின் ஏ.டி.எம் அட்டையைத் திருடி மதுபானம் கொள்வனவு செய்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். மாத்தறை, வெலிகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கும்பல்கம பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் தனது அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கும் போது வங்கியின்... Read more »

அதானியின் முதலீடுகளை தொடர அனுரவிற்கு மோடி அழுத்தம்!

அதானியின் வடபுலத்திலான காற்றாலை மின் உற்பத்தி உள்ளிட்ட தொழில் முதலீடுகளை தொடர அனுரவிற்கு மோடி அழுத்தங்களை பிரயோகிக்க ரணில் கோரிக்கை முன்வைத்துள்ளார். 2023 ஆம் ஆண்டு இந்தியாவுடன் கைச்சாத்திட்ட தொலைநோக்கு ஆவணத்தை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் முன்னாள் ஜனாதிபதி... Read more »

பிஸ்டல் வாகன பெமிட் ஏதுமில்லையாம்?

அனுர அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கான சலுகைகள் பலவற்றினை குறைக்க முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற  உறுப்பினர்கள் அனுபவித்து வந்த சில சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக இதுவரை காலமும் கைத்துப்பாக்கி வழங்கப்பட்டு வந்த நிலையில், அந்த வசதியை நீக்குவது தொடர்பில், கவனம் செலுத்தப்பட்டுள்ளது.... Read more »

பாலியல் லஞ்சம் கோரும் இலங்கை காவல்துறை!

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் மற்றும் 12 லட்சம் ரூபா பணமும் கோரிய இரண்டு இலங்கை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் தனது காதலனுடன் இருக்கும் காணொளியை வைத்து, பெண்ணின் வீட்டைக் பலாலி காவல்நிலையத்தை சேர்ந்த காவல்துறையினர் கண்டுபிடித்துள்னர். பெண் தனது காதலனுடன் இருக்கும்... Read more »

பதுளை பேருந்து விபத்து – யாழ் . மாணவன் உயிரிழப்பு

பதுளையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் 23 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் 2019 ஆம் ஆண்டு கணிதப்பிரிவு மாணவனான கைலைநாதன் சிந்துஜன் என்பவரே... Read more »

யாழில் சட்டத்தரணி வீட்டில் ஒரு கோடியே 40 இலட்சம் திருட்டு – இருவர் கைது

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். கிளிநொச்சியில் பதுங்கியிருந்த ஒருவரும் குறித்த வீட்டில் பணியாற்றிய பணிப்பெண்ணுமே யாழ்ப்பாணம் பிராந்திய... Read more »

தமிழ்த்தேசமும், தமிழ்த்தேசியமும் அழியவில்லை – விக்னேஸ்வரன்

அண்மையில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தமிழ்த்தேசமும், தமிழ்த்தேசியமும் அழியவில்லை. மாறாக தமிழ்த்தேசியத்தை ஆதரித்தோர் தம்முள் பிரிந்துநின்று அரசாங்கத்தை வெற்றியடையச்செய்திருக்கிறார்களே தவிர, தமிழ்த்தேசியத்தைத் தமிழ் மக்கள் கைவிட்டுவிடவில்லை என தமிழ்த்தேசிய மக்கள் கூட்டணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.... Read more »

மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை: 2045 குடும்பங்கள் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக 2,045 குடும்பங்களை சேர்ந்த 7,778 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்மழை காரணமாக முறையற்ற கழிவு நீர் முகாமைத்துவத்தினால் மழை நீர் வழிந்தோட முடியாமல் பல பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.... Read more »