சீன பிரதமருடன் இலங்கை பிரதமர்: ஒன்பது ஒப்பந்தங்கள் கைச்சாத்து

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. குறித்த ஒப்பந்தங்கள் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சீன பிரதமர் லீ கியாங் தலைமையில் நேற்று (26) கைச்சாத்திடப்பட்டுள்ளன. சீனாவின் தியானன்மென் சதுக்கத்தில் உள்ள மக்கள் மாவீரர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர்... Read more »

கப்பல் மோதி இடிந்து விழுந்த பால்டிமோர் பாலம்: மீட்பு பணிகள் இடைநிறுத்தம்

அமெரிக்கா -பால்டிமோர் நகரில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் மீது சரக்கு கப்பல் மோதி விபத்துக்குளானதில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு கடலோர காவல்படை அறிவித்துள்ளது. இந்த நிலையில், காணாமல் போனவர்கள் இறந்திருக்கலாம் என கருதப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.... Read more »
Ad Widget

அனுரவை சாடும் தமிழீழ விடுதலை இயக்கம்

தமிழ் மக்கள் கடந்த பல தசாப்தங்களாக அகிம்சை ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் சோற்றுக்காக போராடவில்லை என்பதை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உணர்ந்துகொள்ள வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு –... Read more »

பாரிஸில் இருந்து வெளியேற்றப்படும் குடியேற்றவாசிகள்

பிரான்ஸின் மத்திய பகுதியில் உள்ள ஓர்லியன்ஸ் நகரில் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, 100,000 மக்கள் வாழும் ஓர்லியன்ஸ் நகரில் 500 இற்கும் மேற்றப்பட்ட குடியேற்றவாசிகள் வீடுகள் அற்றநிலையில் குடியேறியுள்ளதாக நகர மேயர் குற்றம் சாட்டியுள்ளார். ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கு பாரிஸில் இருந்து... Read more »

இன்றைய ராசிபலன்கள் 27.03.2024

மேஷம்: உங்கள் காதல் உறவு குறித்து பாதுகாப்பற்ற சூழலை நீங்கள் உணர்வீர்கள். உங்கள் வாழ்க்கை துணை கூறுவதை மனம் திறந்து கேட்டு சரியான முடிவை நீங்கள் எடுக்க வேண்டும். உங்களுக்கு பொருளாதார லாபம் கிடைக்கின்ற புதிய சூழல் உருவாகும். பணி நெருக்கடிகளுக்கு இடையே ஓய்வு... Read more »

ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதித் தேர்தல்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு பசில் ராஜபக்ச விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலை முன்னர் திட்டமிட்டபடி நடத்தவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது... Read more »

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் ஷகிப்

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கும் வகையில் பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் (Shakib Al Hasan) அழைக்கப்பட்டுள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. Read more »

இலங்கை நோக்கி வந்த கப்பல் பாலம் மீது மோதி விபத்து

அமெரிக்கா -பால்டிமோர் நகரில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் மீது சரக்கு கப்பல் மோதி விபத்துக்குளானதில் கட்டுமானப் பணியாளர்கள் ஆறு பேர் நீரில் முழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், அவசரகால பணியாளர்கள் படகுகள் மற்றும் கெலிகொப்டர்கள் ஊடாக காணாமல் போனவர்களை தேடும்... Read more »

மது போதையில் வவுனியா நெடுங்கேணி பொலிஸார் ஒருவர் செய்த அட்டகாசம்

வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர்  (25) தினம் பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள பிரதான வீதியில் மது அருந்தும் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. நேற்றைய தினம் (25.03) இரவு வேளையில் குறித்த உத்தியோகத்தர் பிரதான வீதியில் பொலிஸ் நிலையம்... Read more »

பிரித்தானியா வாக்காளர்களின் தகவல்களை ஊடுருவியதா சீனா?

மேற்கத்திய நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஊடுருவல் நடவடிக்கையின் பின்னணியில் சீனா இருப்பதாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் குற்றச்சாட்டுகளுக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது. பிரித்தானியாவின் மில்லின் கணக்கான வாக்களர்களின் தகவல் ஊடுருவப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த இணையத் தாக்குதலுக்கு... Read more »