இறுதிப் போட்டியில் கெத்து காட்டிய அண்டர்டேக்கர்: திகைத்து நின்ற ரொனால்டோ

2020 ஆம் ஆண்டு மல்யுத்தத் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற WWE லெஜண்ட் தி அண்டர்டேக்கர் (Undertaker), அண்மையில் சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த கால்பந்து இறுதிப் போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு அரங்கம் அதிரும் வகையில் கெத்து காட்டியுள்ளார். அண்டர்டேக்கரின் எதிர்பாராத இந்த... Read more »

ஜனாதிபதி தேர்தல் – களம் யாருக்கு சாதகம்?: ரணிலை ஆதரிக்கும் விக்னேஸ்வரன்

ஜனாதிபதித் தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு இலங்கையர்களிடத்தில் மாத்திரமல்ல சர்வதேச சமூகத்திடமும் மேலோங்கியுள்ளது. அமேரிக்கா, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்டு இலங்கை தொடர்பில் அதீத ஆர்வம் காட்டும் நாடுகள் தேர்தல் குறித்து கவனம் செலுத்தி வருகின்றன. இந்த அடிப்படையிலே, 2024 ஆம் ஆண்டு இலங்கையில் ஜனாதிபதித்... Read more »
Ad Widget Ad Widget

வாட்ஸ்-அப் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளதா?

வாட்ஸ்-அப் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக சில பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறன. இது போன்ற பதிவுகள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது பகிரப்படுகிறமையை அவதானிக்க முடிகிறது. இந்த பதிவில், சமூக ஊடகங்களில் நீங்கள் புதிய விதிகளால் கண்காணிக்கப்படுவீர்கள் என்றும், புதிய தகவல் தொடர்பு விதிமுறைகளின்படி... Read more »

கோட்டாபய அவரது குடும்பத்தினரின் பலிகடாவாக மாறினார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரது குடும்பத்தினரின் பலிகடாவாக மாறியதாக அவரை பதவிக்கு கொண்டு வர பங்களிப்பை வழங்கிய மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். சிங்கள வலையொளித்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி... Read more »

இலங்கையில் தோன்றிய திடீர் மாதா: யார் இந்த பெண்?

கொழும்பின் புறநகர் பகுதியான கம்பஹா மாவட்டம் கந்தானையில் மர்மப் பெண் ஒருவர் மாதாவை போல் உடுத்திக்கொண்டு நடந்து சென்ற காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த வீடியோவை பலர் “மாதாவின் வருகை“ என பகிர்ந்து வருகின்றனர். இதனால் அக்காணொளி வைரலாகியுள்ளது. இந்த... Read more »

TIN இலங்கங்களை குறி வைத்து நிதி மோசடி: OTP இலங்கங்களை பகிர வேண்டாம்

இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட வரி அடையாள இலக்கத்தை (TIN) பயன்படுத்தி தனிப்பட்ட வங்கிக் கணக்கு விபரங்களை இலக்கு வைத்து நிதி மோசடி இடம்பெறுவதாக குருநாகல் மாவட்ட பிரதிப் பரிசோதகர் அலுவலகம் எச்சரித்துள்ளது. குருநாகல் மாவட்ட டி.ஐ.ஜி அலுவலக அறிக்கையின் படி,... Read more »

ரணில் ஒரு பொருட்டல்ல, திசைகாட்டி சவாலானது:சஜித் அணி

தேர்தல்களில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு பொருட்டல்ல என்றும் ஆனால் தங்கள் கட்சிக்கு உண்மையான சவால் தேசிய மக்கள் சக்திதான் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க, தனியார் வானொலியொன்றின் அரசியல் நிகழ்ச்சியொன்றில்... Read more »

அவுஸ்திரேலிய புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை சந்தித்த ரணில்

ஏழாவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்குள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் சில பிரதிநிதிகளை சந்தித்து உரையாடியுள்ளார். இலங்கை தீவின் பொருளாதார நிலைமைகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகள் முதலீடு செய்வது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க உரையாடியதாக... Read more »

ஹவுதி போராளிகளின் இலக்குகள் மீது தொடரும் தாக்குதல்கள்

யேமனில் உள்ள ஹவுதி போராளிகளின் இலக்குகள் மீது அமெரிக்கா மீண்டும் விமான தாக்குதலை நடத்தியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக  (09) ஹவுதி போராளிகளுக்கு சொந்தமான மாலுமிகள் இல்லாத நான்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல்... Read more »

சிவில் அமைப்புகள் விலகல் – அரசிற்கு பெரும் தலையிடி

சிவில் சமூக வெளியை குறிவைக்கும் அடக்குமுறை மற்றும் ஜனநாயகமற்ற சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இலங்கையின் திறந்த அரசாங்க பங்குடைமை (OGP) செயல் முறையிலிருந்து சிவில் சமூக அமைப்புகள் விலகுவதாக இன்று (09) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளன. இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பகிரங்க... Read more »