யாழ்ப்பாணத்தில் கரையொதுங்கிய மர்ம பொருள்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் மர்ம பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது. கரையொதுங்கிய குறித்த பொருளை பொதுமக்கள் அதிகளவானோர் பார்வையிட்டு வருவதுடன் பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த பொருளில் Asia 2 என பெயரிடப்பட்டுள்ளதாகவும், கப்பலில் இருந்து... Read more »

பொதுஜன பெரமுனவின் ஆதரவு ரணிலுக்கே

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அவருக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இவ்வாறு கூறியுள்ளார். ”பொதுஜன... Read more »
Ad Widget Ad Widget

கல்முனை பகுதி உணவகங்களில் சுகாதார சீர்கேடுகள்

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள உணவகங்களில் சுகாதார சீர்கேடுகள் இடம்பெற்று வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். உணவு சீர்கேடுகள் மற்றும் உணவகங்களில் பாராதூரமான குறைபாடுகள் காரணமாக அரச தனியார் அலுவலகர்கள் உட்பட பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள் என ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு... Read more »

யுக்திய சுற்றிவளைப்பு சிறுவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறி

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் ஊடாக பெற்றோர் கைது செய்யப்படும் போது, அவர்களது வீடுகள் பாதுகாப்பற்றதாக மாறுவதுடன், சிறுவர்களை பாதாள உலக குழுக்களில் இணைவதற்கும், விபசாரத்தில் ஈடுபடுவதற்கு இட்டுச்செல்கிறது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின்... Read more »

லயன் குடியிருப்பில் தீப்பரவல்

தலவாக்கலை, லிந்துலை பெரிய இராணிவத்தை (ரஹான்வத்த) தோட்டத்தில் இன்று (04) அதிகாலை ஏற்பட்ட தீப்பரவலில் மூன்று குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தோட்ட குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், பாரியளவிலான சேதம் தவிர்க்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த தீப்பரவலினால் இரண்டு வீடுகள்... Read more »

மீண்டும் கட்டாயமாகும் முகக்கவசம்

அமெரிக்காவில் உள்ள சில மருத்துவமனைகளில் கொவிட், சளி மற்றும் சுவாச நோய்கள் பரவுவதைத் தடுக்க முகக்கவசங்களை அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளதாக வௌிநாட்டு ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. நியூயோர்க், கலிபோர்னியா, மாசசூசெட்ஸ் மற்றும் இல்லினோய்ஸ் ஆகிய மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள் இந்த முடிவை எடுத்துள்ளன. டிசம்பர் 17-23... Read more »

பொலிசாரால் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து முறைப்பாடு அளிக்க பொலிஸாரால் அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் 109 என்ற அவசர இலக்கத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது Read more »

ஆப்கானிஸ்தானில் தொடரும் நிலநடுக்கங்கள்

ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கம் இன்று (04.1.2024) நள்ளிரவு 1.12 மணியளவில் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலநடுக்கமானது 120 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது மக்கள் அச்சம் இன்று... Read more »

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(2024.01.04) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, மக்கள் வங்கியில் அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 316.28 முதல் ரூ. 316.77 மற்றும் ரூ. 327.30 முதல் ரூ. முறையே 327.81. ஆகும். கொமர்ஷல்... Read more »

யாழில் காணி மோசடி காணி வாங்குவோருக்கு எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களில் 5 நொத்தாரிசுகள் காணி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக காணிமோசடிகள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றதாக பொலிஸாரும் அண்மையில் கூறி இருந்தனர். காணி மோசடி குறிப்பாக கடந்த சில மாதங்களில் காணி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய... Read more »