விமானப் போக்குவரத்து இயல்புநிலைக்குத் திரும்கிறது

சீனாவுக்கு வந்து செல்லும் அனைத்துலக விமானங்களின் எண்ணிக்கை இவ்வாண்டிறுதிக்குள் கொவிட்-19 தொற்று பரவலுக்கு முந்திய காலத்தில் பதிவானதில் 80 விழுக்காடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் சீன சிவில் விமான நிர்வாக அமைப்பு நேற்று வியாழக்கிழமை இந்த விடயத்தை தெரிவித்தது. 2024ஆம் ஆண்டிறுதிக்குள் வாரத்துக்கு... Read more »

கனடாவில் ஆரம்பமான தமிழ் மரபுத் திங்கள் 2024 நிகழ்வு

தமிழ் மரபுத் திங்கள் தொடக்க நாளான ஜனவரி முதலாம் திகதியன்று தமிழ் மரபுத் திங்கள் கொடி மற்றும் கனேடியத் தேசியக் கொடி என்பன கனடாத் தமிழ்க் கல்லூரி முன்பாக ஏற்றப்பட்டது. இதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். குறித்த வாழ்த்துச்செய்தியில், “நாடுகடந்த... Read more »
Ad Widget Ad Widget

காலையில் இந்த உணவை கட்டாயம் எடுத்துக் கொள்ளுங்கள்

காலை உணவு என்பது மிகவும் முக்கியமானதாகும். பள்ளி மற்றும் கல்லூரி, வெளியிடங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் மூன்று வேளை கட்டாயம் சாப்பிட வேண்டும். அதிலும் காலை உணவை மட்டும் தவிர்க்க கூடாது. இன்று பெரும்பாலான நபர்கள் காலை உணவை எடுத்துக் கொள்ளாமல் பரபரப்பாக வேலைக்கு செல்கின்றனர்.... Read more »

மின்சார சபை ஊழியர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!

இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வாரியத்தின் எந்தப் பணியாளரும் எந்தக் காரணத்திற்காகவும் தனது அதிகாரப்பூர்வ அடையாளத்தையும் தகவலையும் சமூக ஊடகங்களுக்குப்... Read more »

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீது கைவைத்த பொலிஸார்!

வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீது பொலிசார் பலப்பிரயோகத்தை முன்னெடுத்ததனால் பதற்ற நிலை ஏற்பட்டது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தின் தலைவி உட்பட இருவர் வலுக்கட்டாயமாக கைதுசெய்யப்பட்டனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை (5) வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்ததுடன் நகரசபை மண்டபத்தில்... Read more »

பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச்சூடு மாணவன் பலி!

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் பெர்ரி உயர்நிலைப் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் 5 பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கி சூட்டில் காயம்பட்டவர்களில் நான்கு பேரின் உயிருக்கு பாதிப்பு இல்லை என்றாலும், ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.... Read more »

விமானப்படை தளத்தை புகைப்படம் இளைஞன் கைது!

வவுனியா விமானப்படை தளத்தை புகைப்படம் எடுத்ததாக சந்தேகத்தின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி விசேட விமானத்தில் வவுனியா விமானப்படை தளத்திற்கு வருகை தந்து இன்று (05.01.2024) வன்னி அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார். புகைப்படம் எடுத்த இளைஞர் கைது இவ்வாறான சூழலில்... Read more »

சீமெந்தின் விலை அதிகரிப்பு!

வற் வரி அதிகரிப்பால் சீமெந்து ஒரு பக்கெற்றின் விலை 150 ரூாபாவிலிருந்து 350 ரூபாவாக அதிகரித்துள்ளதாக உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த விலை அதிகரிப்பின் மூலம் சில சீமெந்து நிறுவனங்களில் 50 கிலோ எடையுள்ள மூடையின் விலை 2,300 ரூபாவாகவும், மேலும் சில நிறுவனங்களில்... Read more »

கொவிட் தடுப்பூசி குறித்து தௌிவுபடுத்தல்!

கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொண்டு சில காலங்களின் பின்னர் பல்வேறு நோய்களுக்கு உட்படுவதாக சமூகத்தில் அதிகம் பேசப்படுகிறது. இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம, இது குறித்து விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தக்கூடிய உண்மை இல்லை என தெரிவித்தார். இதனிடையே,... Read more »

மரக்கறிகளின் விலை பாரிய அளவில் அதிகரிப்பு!

நத்தார் மற்றும் புத்தாண்டு காலத்தில் அதிகரித்த மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் தொடர்ந்தும் வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு கிலோ கரட் சுமார் ஆயிரம் ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி இரண்டாயிரம் ரூபாயை நெருங்குவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும்... Read more »