பங்களாதேஷ் தம்பதியிடம் கொள்ளையடித்த இருவர் கைது

இலங்கைக்கு சுற்றுலா வந்த பங்களாதேஷ் தம்பதியரிடம் கிருலப்பனை பிரதேசத்தில் கொள்ளையடித்த இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகை மற்றும் மூன்று பென்டன்ட்களை அவர்கள் திருடியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர், சந்தேகநபர்கள் கொள்ளையடிக்கப்பட்ட தங்கப் பொருட்களை செட்டியார்... Read more »

இத்தாலியில் ரயில் விபத்து: 17 பேர் காயம்

வடக்கு இத்தாலியில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 17 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Read more »
Ad Widget

இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி நானே ஜனக்க ரத்நாயக்க

இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி நான் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் வர்த்தமானி மூலம் தனது வேட்புமனுவை... Read more »

விவசாயிகளின் உர கொள்வனவுக்கு 10 பில்லியன் ஒதுக்கீடு

விவசாயிகளுக்கு தேவையான உரங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு 2.3 பில்லியன் ரூபா வழங்கப்பட்டு விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார். இதன்படிஇ அரசாங்கம் வழங்கவுள்ள 10... Read more »

விசா கட்டமைப்பை கடுமையாக்கும் நாடு!

சர்வதேச மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை கடுமையாக்குவதாக அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சர் கிளேர் ஓ’நீல் அறிவித்துள்ளார். இதற்கமைய புதிய விதிமுறைகளின்படி சர்வதேச மாணவர்கள் அவுஸ்திரேலியால் கல்வி கற்க வேண்டுமாயின் ஆங்கிலப் பரீட்சைகளில் அதிக புள்ளிகளை பெற வேண்டும் என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்வோரின் எண்ணிகையை குறைக்கும்... Read more »

மின் கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். தற்போதைய மழைவீழ்ச்சி மற்றும் நிலக்கரியின் விலை குறைப்பு என்பவற்றை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் மின்... Read more »

தபால் தொழிற்சங்க போராட்டத்தால் அவதியுறும் மக்கள்!

யாழ்ப்பாணம் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. குறித்த போராட்டம் தபால் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் செயற்பாட்டுப் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வு காணத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தப் போராட்டமானது நாளை (12.10.2023) நள்ளிரவுடன்... Read more »

உணவுகளின் விலையை மேலும் அதிகரிக்க தீர்மானம்!

அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் உணவு விலையை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கமைய, மீண்டும் ஒருமுறை உணவகங்களில் சிற்றுண்டி உள்ளிட்ட இதர உணவுகளின் விலையை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. முட்டை, இறைச்சி, மீன், சீனி மற்றும் கீரி சம்பா அரிசி போன்றவற்றின்... Read more »

யாழில் நேற்றைய தினம் இடம்பெற்ற கேளிக்கை விருந்தால் சர்ச்சை!

யாழ்ப்பாணத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட டிஜே களியாட்ட நிகழ்வு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்றையதினம்(10) இந்த களியாட்ட நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. எனினும், யாழ்ப்பாண மாநகர சபை இந்த களியாட்ட நிகழ்வுக்கு அனுமதி வழங்கவில்லை என்று அறிவித்துள்ளது. மறுக்கப்பட்ட அனுமதி யாழ். மாநகர... Read more »

மின் தடையால் நாடு முழுவதும் ஏற்ப்பட்ட இழப்புகள்

இலங்கை முழுவதும் சுமார் 5 மணித்தியாலங்கள் ஏற்பட்ட மின் தடையால் 600 கோடி ரூபா பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம்... Read more »