” ஊர் ஊராகச் சென்று இறைவனை வெண்பாவால் புகழ்ந்து பாடிய நாயனார் ” குருபூசையும் சொற்பொழிவும்

தெல்லிப்பளையில் குருபூசையும் சொற்பொழிவும் இடம்பெறவுள்ளது. சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடத்தப்படும் வாராந்த பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் – 31 ( ஐயடிகள்... Read more »

தேசிய தொழில் தகைமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

தேசிய தொழில் தகைமை சான்றிதழ் வழங்கும் வைபவம் ( NVQ Certificate Awarding Ceremony ) 14. 11. 2023 இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையில் தொழிற்கல்வியினை நிறைவு செய்த பயிலுனர்களிற்கான NVQ சான்றிதழ் வழங்கும் வைபவம் எதிர்வரும் 14. 11. 2023 (செவ்வாய்க்கிழமை... Read more »
Ad Widget

இலங்கையில் கைதான இந்திய மீனவர்கள் விடுதலை!

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இரு வேறு சம்பவங்களின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 38 இந்திய மீனவர்களும் இன்று (2023.11.09) மன்னார் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 16 ஆம் திகதி 2 படகுடன், 15 இந்திய மீனவர்களும், கடந்த... Read more »

யாழில் அனல் பறக்கும் தீபாவளி வியாபாரம்!

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை(12.11.2023) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புத்தாடைக் கொள்வனவில் பொதுமக்கள் ஈடுபடுவதை காணமுடிகிறது. குறிப்பாக யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட நகரப் பகுதி, முனிஸ்வரன் கோயில் வீதி, முற்றவெளிப் பகுதி அங்காடிக்கடைத் தொகுதிகளில் புத்தாடைக் கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர்.... Read more »

பாடசாலை சென்ற மாணவன் பரிதாப மரணம்!

மாணவர் ஒருவர் இன்று (09) காலை பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது தனது வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் விழுந்து ஹொரணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் புளத்சிங்கள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சனபட வீதி, கொபாவ, பகுதியில்... Read more »

மிளகாய் பயிர்ச்செய்கை மூலம் பணக்காரனான இளைஞன்

அனுராதபுரத்தில் இளைஞர் ஒருவர் அரை ஏக்கரில் மிளகாய் பயிரிட்டு 70 லட்சம் ரூபா வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளார். திறபனையை சேர்ந்த இளம் விவசாயி ஒருவரினால் இந்த மிளகாய் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாய அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட அதிக அடர்த்தி பயிர்ச்செய்கை முறையைப் பயன்படுத்தி அவர்... Read more »

மட்டக்களப்பில் தனியார் பேருந்து தீக்கிரை

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து இனம் தெரியாத நபர்களினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ ம் எஸ் ஏ. ரஹீம் தெரிவித்துள்ளார். காத்தான்குடி ஆரையம்பதியில் கல்முனை... Read more »

அநுராதபுரம் வைத்தியசாலை மருத்துவர்கள் மீது தாக்குதல்!

வாரியப்பொல நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் அநுராதபுரம் வைத்தியசாலையின் வைத்தியர்கள் இருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் மேலும் தெரிவிக்கையில், தாக்குதலில் காயமடைந்த வைத்தியர் ஒருவர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிள்றார். இச்சம்பவம் தொடர்பில்... Read more »

யாழ் பல்கலையில் பதற்றம்!

சட்டத்தரணி சுவாஸ்திகா மீண்டும் தனது உரையினை வழங்க யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக, இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பிரதான நுழைவாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி அன்று யாழ்பல்கலைக்கழக சட்டத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட... Read more »

வெளிநாடுகளுக்கு நியமிக்கப்பட்ட தூதுவர்கள், ஆணையாளர்கள் குழு வடக்கிற்கு வருகை

வெளிநாடுகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதர்கள் மற்றும் ஆணையாளர்கள் குழு வடக்கிற்கு வருகை. வெளிவிவகார அமைச்சினால் புதிதாக நியமிக்கப்பட்ட பல வெளிநாடுகளுக்கான உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் வடமாகாணத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த போது வடமாகாண ஆளுநர் செயலகத்தில் வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை... Read more »