இளைஞனை ஏமாற்றிய வேலைவாய்ப்பு எஜென்சி!

வவுனியாவில் உள்ள ஒரு தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு எஜென்சி ஒன்று இளைஞர் ஒருவரை ருமேனியாவுக்கு அனுப்பவதாக கூறி பண மோசடியில் ஈடுப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் காணொளி ஒன்றின் மூலம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். பாதிக்கப்பட்டவர் காணொளி பதிவில் தெரிவித்த விடயம், ஜீவன் வெளிநாட்டு... Read more »

பொலிசாரின் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட உயிரிழந்த இளைஞனின் சடலம்!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளான நிலையில் சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்ற இளைஞனின் உயிரிழப்பு பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் இன்று இரவு பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் சித்தங்கேணியில் உள்ள இளைஞனின் வீட்டிற்கு... Read more »
Ad Widget

இன்றைய ராசி பலன் 21.11.2023

மேஷ ராசி அன்பர்களே! எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும், தேவை யான பணம் கையில் இருப்பதால், சமாளித்துவிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல்... Read more »

உயில் எழுதும் முறையில் மோசடி!

நாட்டில் ஊழல் மோசடி அதிகரித்துள்ளது என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. இதனைத் தடுக்கும் வகையில் இலஞ்ச ஊழல் மோசடித் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளோம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் உள்ள... Read more »

யாழ் பற்றைக் காட்டினுள் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாப் பொதிகள் மீட்பு!

யாழ்ப்பாணம், காரைநகரிலுள்ள பற்றைக் காடொன்றில் இருந்து, இன்று கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. மேலதிக விவாரணை குறித்த கேரளா கஞ்சா இன்று (2023.11.20) அதிகாலை 101 கிலோ 750 கிராம் நிறைகொண்ட சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாப் பொதிகள் கடற்படையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடற்படையினருக்கு... Read more »

வட்டுக் கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தீவிர பொலிஸ் பாதுகாப்பு!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பகுதியில் இன்று நண்பகல் முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வீதியில் இரும்பு பாதுகாப்பு வேலிகள் போடப்பட்டு அங்கு விசேட அதிரடிப் படையினரும் ஆயுதங்களுடன் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் போராட்டம் இடம்பெறலாம் எனும் அச்சுறுத்தல் காரணமாக இந்த... Read more »

அரச ஊழியர்களின் ஓய்வூதியம் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

பிரதம செயலாளர் அநுர திசாநாயக்கவின் தலைமையிலான 06 பேர் கொண்ட அறிக்கையின் மூலம் அரசாங்க ஊழியர் சுயவிருப்பத்தின் பேரில் அரச சேவையிலிருந்து ஓய்வுபெறும் முறைமையொன்றை தயாரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 55 வயது நிறைவடைந்துள்ள மற்றும் 20 வருட அரச சேவையிலுள்ள இவ்வாறான முறைமையொன்றை தயாரிப்பதற்காக... Read more »

மாவீரர் நாளில் கார்த்திகைப் பூவிற்கு தடை உத்தரவு பிறப்பிப்பு!

மாவீரர் நாள் நிகழ்வுகளில் விடுதலைப்புலிகளின் சின்னங்கள், அவர்களின் அடையாளங்கள் எவற்றையும் பயன்படுத்தக் கூடாது என கிளிநொச்சி பொலிஸார் அறிவுறுத்தியதாக தமிழ்த்தேசிய இளைஞர் பேரவையின் தலைவர் வ. நகுலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை (19) கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு தானும்... Read more »

யாழில் நகை அணியாத பெண்ணை தாக்கிய கொள்ளையர்கள்

யாழில் தங்க நகை அணியாததால் பெண்ணொருவரை கொள்ளையர்கள் தாக்கிவிட்டுச் செற்ற சம்பவம் ப்ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் நேற்று(19) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஆத்திரத்தில் தாக்குதல் குறித்த பெண் சம்பவ தினத்தன்று தனது வீட்டிற்கு அருகில் உள்ள... Read more »

யாழில் விளக்கமறியலில் உயிரிழந்த கைதி தொடர்பில் இரு பொலிசாருக்கு இடமாற்றம்!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த விளக்கமறியல் கைதி உயிரிழந்தமை தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிசார் இருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் மீது உறவினர்கள் குற்றச்சாட்டினார்கள்.... Read more »