யாழில் இளவயதில் நீதிபதியாக தெரிவாகியுள்ள தமிழ் பெண்!

இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிக இளவயது தமிழ் பெண்மணி ஒருவர் நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார். வட மாகாணம் யாழ்.மாவட்ட வரலாற்றில் மிக இளவயது தமிழ் பெண் நீதிபதியாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திருமதி மாதுரி நிரோசன் எதிர்வரும் முதலாம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார். யா/சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியின்... Read more »

யாழில் இரவு வேளைகளில் குளியலறையில் புகுந்து வீடியோ எடுக்கும் மர்ம நபர்

யாழ்ப்பாணம் – நீராவியடி பகுதியில் வீட்டு உரிமையாளருக்கு தெரியாமல் இரவு வேளைகளில் வீட்டிற்குள் புகுந்து குளியல் அறையில் பெண்கள் குளிப்பதை கமரா மூலம் காணொளிக்களை எடுத்து மிரட்டும் மர்ம நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ் நீதவான் நீதிமன்றில்... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன் 23.11.2023

மேஷம் நிதி ரீதியாக, நீங்கள் உங்கள் நிலையை மேம்படுத்த முடியும். ஊடகங்கள் அல்லது திரைப்படங்களில் இருப்பவர்கள் நல்ல பலனைக் காண்பார்கள். குடும்பத்தில் யாராவது உங்கள் கௌரவத்தை உயர்த்த வாய்ப்பு உண்டு. உங்களில் சிலர் புதிய ஒன்றை முன்பதிவு செய்வதன் மூலம் உங்கள் சொத்துகளின் பட்டியலில்... Read more »

வடக்கில் 3 தொழிற்பேட்டைகளை அமைக்க திட்டம்

வட மாகாணத்தில் மூன்று தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மும்முரம் – இலங்கை முதலீட்டுச் சபையின் வலய முகாமைத்துவ பிரதம நிறைவேற்று பணிப்பாளர் தெரிவிப்பு.   வடமாகாணத்தில் மேற்கொள்ளக்கூடிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான கலந்துரையாடல், மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன தலைமையில், வட... Read more »

தேயிலை கொழுந்து நடனத்தில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி முதலிடம்

மாணவர்கள் தொகை 1001 க்கு மேற்பட்ட பாடசாலைகளுக்கான, 2023ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை பரத நாட்டியப் போட்டியில், சிரேஷ்ட பிரிவில் குழு 01 பெண்களுக்கான தேயிலை கொழுந்து நடனத்தில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினை வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி பெற்றது. இந்நிலையில் அந்த மாணவர்களுக்கும்,... Read more »

“எனது மூச்சு எனது மக்களுக்கானது ” ஊடகங்களுக்காக உரிமைக் கூச்சலிடுவோர் மீது அமைச்சர் டக்ளஸ் பாய்சல்

ஊடகங்களுக்காக உரிமைக் கூச்சலிடுவோர் நாடாளுமன்ற சலுகைகளை அனுபவிக்கின்றார்கள் அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு! என்னுடைய அரசியல் என்பது எமது மக்கள் சார்ந்த நலன்களை முன்வைத்ததே அன்றி சுயலாபத்தினை முன்வைத்ததல்ல. அந்த வகையில் எமது மக்களுக்கு நல்லெண்ணத்துடன் உதவ எந்தவொரு நாடும் முன்வருகையில் அதற்கே நான் முதலிடம்... Read more »

யாழில் இளைஞன் மரணம்! சுவிஸ் தூதுவர் கவலை

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழந்த சம்பவம் குறித்து இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவொல்ட் கவலை வெளியிட்டுள்ளார். அவரது X தளத்தில் இடப்பட்ட பதிவொன்றிலேயே அவர் இவ்வாறு கவலை தெரிவித்துள்ளார். மேலும் தனது பதிவில், பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேளை இளைஞன் உயிரிழந்தமை... Read more »

பிரான்ஸ் தூதரகத்திற்கு 50 முறைக்கு மேல் தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட நபர் கைது!

பிரான்ஸ் தூதரகத்திற்கு 50 முறை தொலைபேசி அழைப்புகளை செய்து தூதரக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கொட்டாஞ்சேனை கதிரேசன் தெருவைச் சேர்ந்த தவராஜ் சிங்கம் கிருஷ்ண குமார் என்ற சந்தேக நபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு... Read more »

எந்த தேர்தலும் ஒத்திவைக்கப்பட மாட்டாது!

எந்த தேர்தலும் ஒத்திவைக்கப்படாது என்றும், ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தல்கள் இரண்டும் அடுத்த வருடம், நடைபெறும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சபையில் இன்று (22) தெரிவித்தார். அத்துடன் ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தல்களுக்கு பிறகு, மாகாண சபை தேர்தல்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் நடத்தப்படும் என்றார். Read more »

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

இன்னும் ஒரு சில தினங்களில் இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவிக்கையில், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள பணிகள் 2023ஆம் ஆண்டுக்கான... Read more »