யாழ் மக்களுக்கான மகிழ்ச்சியான செய்தி

யாழ்ப்பாணத்தில் நாளை முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையில் கைத்தொழில் அமைச்சும், கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளன. குறித்த கண்காட்சி யாழ்ப்பாணம் கலாசார மையத்தில் கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ்பத்திரனவின் தலைமையில் இன்று (01-09-2023) காலை 10... Read more »

தேர்தல் நடத்தப்பட வேண்டும்! இலங்கை ஆசிரியர் சங்கம் போர்க்கொடி!!

ஆசிரியர்களின் சம்பள உரிமைப் போராட்டம் இன்று முதல் ஆரம்பம்! தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்!! ஜோசப் ஸ்டாலின் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 66 ஆவது பேராளர் மாநாடு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்... Read more »
Ad Widget

யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு கடற்றொழிலாளர்கள் போராட்டம்

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களைக் கண்டித்தும் இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராமுகமாக செயற்படுகிறார் என்று குற்றம்சாட்டி யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு கடற்றொழிலாளர்கள் போராட்டம். இதேவேளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அ. சிவபாலசுந்தரனிடம்... Read more »