சிறுநீரக நோய்க்கான அறிகுறிகள்

சிறுநீரகம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் முக்கியமான உறுப்பு என்பதும் ரத்தத்தை வடிகட்டி செரிமான அமைப்பிலிருந்து வெளியேறும் கழிவுகள் அதிகப்படியான திரவங்களை வெளியேற்ற பொறுப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதய நோய், சர்க்கரை நோய், புற்றுநோய் ஆகியவை போல சிறுநீரக நோயும் மிகவும் பயங்கரமானது.... Read more »

யாழில் இளம் தம்பதியினரை போதைக்கு அடிமையாக்கிய கும்பல்!

யாழில் இளம்வயதினரை போதைப் பொருள் பாவணைக்கு அடிமையாக்கி, அவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்து வந்த நால்வர் அடங்கிய கும்பலொன்றைப் பொலிஸார் நேற்றைய தினம் ( 07.09.2023) கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய முறைப்பாட்டிற்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர்கள் நேற்றைய தினம் (... Read more »
Ad Widget

சனல் 4 அவசியமில்லை

நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் திர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம உரையாற்றியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்ற வாளிகளுக்கு கடவுள் தண்டனை வழங்க ஆரம்பித்துவிட்டார் என்றும், அவர்களில் ஒருவர்... Read more »

யாழில் போதைப்பொருள் மற்றும் வாளுடன் நபர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் சந்தேகநபரொருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நெல்லியடி பகுதியில் வைத்து நேற்றைய தினம் (07.09.2023) கைதாகியுள்ளார். நெல்லியடியை சேர்ந்தவர் கைது சம்பவம் தொடர்பில் நெல்லியடி பகுதியை சேர்ந்த 33 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக... Read more »

நண்பனுக்காக தனது உயிரை தியாகம் செய்த மற்றுமோர் நண்பன்

மாத்தளையில் கடன் பணம் தொடர்பில் நண்பர்கள் இருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது உற்ற நண்பர் சைப்ரஸ் நாட்டில் தொழிலுக்கு செல்வதற்காக வேறு ஒரு நபரிடம் பெற்றுக் கொடுத்த கடன் பணத்தை மீள கேட்ட போது அதனை வழங்க... Read more »

யாழ் ஆலயம் ஒன்றில் 2,50,000 ரூபாவிற்கு மாம்பழம் வாங்கிய பெண்

யாழில் ஆலய வருடாந்த உற்சவத்தின் போது பெண் ஒருவர் 2,50,000 ரூபாவிற்கு மாம்பழம் ஒன்றை ஏலத்தில் கொள்வனவு செய்துள்ளார். யாழ்ப்பாணம் நாகர்கோவில் முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் போதே அவர் அம் மாம்பழத்தை கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடவுளுக்குப் படைக்கும் மாம்பழங்களை உண்பதற்காக அல்லாமல்... Read more »

சவுதி அரேபியா விமான நிலையத்தில் தூங்கி ஓய்வெடுக்க அறைகள் அறிமுகம்

சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களுக்கு காத்திருக்கும் பயணிகள் தூங்கி ஓய்வெடுக்க ஸ்லீப்பிங் கேப்ஸ்யூல் அறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அறைகளில் ஏசி, திரைசீலைகள், வெளிச்சத்தை தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளும் வகையிலான மின்விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நிறுவனம் ஒன்றினால்... Read more »

இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற மோதலில் ஜவர் படுகாயம்!

திருகோணமலையில் இசை நிகழ்ச்சியின் போது இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை, கோமரங்கடவல பகுதியில் இன்று அதிகாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந் நிலையில் அவ் ஐவரும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த... Read more »

வாழைப்பழத்தை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

உடல் எடையை ஏற்றுவதற்கும் புரதச்சத்தை அதிகரிப்பதற்கும் வாழைப்பழத்தினை எடுத்துக்கொள்வதுண்டு. உடல் பலவீனத்துடன் இருப்பவர்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி செய்பவர்களும் வாழைப்பழத்தினை சாப்பிடுவர். பசியை தணிக்க பயணத்தின் போது அளவாக சாப்பிட என வாழைப்பழம் பல வகை உணவாக பயன்படுகிறது. இது பல தரப்பினருக்கும்... Read more »

EPF தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய சாணக்கியன்

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (07.09.2023) நடந்த உள்நாட்டு இறைவரி சட்டமூலம் மீதான வாக்கெடுப்பின் போதான விவாதத்தில் ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதி (ETF) நிதிகளை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்குப் பயன்படுத்த அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற... Read more »