ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க மற்றும் கஜகஸ்தான்ஜனாதிபதி இடையே சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், கஜகஸ்தான் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜேர்மனியின் பேர்லின் நகரில் ஆரம்பமாகியுள்ள உலகளாவிய பேர்லின் கலந்துரையாடலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்குபற்றியபோதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, 2024 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள அஸ்தானா சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு, ஜனாதிபதி... Read more »

பிளாஸ்டிக் தடை சட்டம் நாளை முதல்

ஒருமுறை பயன்படுத்தும் மற்றும் குறுகிய கால பிளாஸ்டிக்கை தடை செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நாளை முதல் அமுலுக்கு வரும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. வர்த்தமானியை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் சுபுன்... Read more »
Ad Widget Ad Widget

நாய்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய விலங்கியல் நிபுணர்

அமெரிக்காவை சேர்ந்த ஆடம் பிரிட்டன் என்பவர் பிரபல சேனல்களில் விலங்கியல் நிபுணராக பணியாற்றி வந்துள்ளார். இவர் முதலைகளை கையாள்வதில் பிரபலமாக இருந்ததால் முதலை மனிதர் எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளார். இந் நிலையில் அவர் விலங்குகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளதாகவும் முக்கியமாக நாயை சித்திரவதை... Read more »

குணசேகரனின் வருகையை எதிர்பார்க்கும் குடும்பத்தினர்

எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரனை இன்று எதிர்பார்க்கலாம் என்ற வகையில் இன்றையப் ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது. எதிர்நீச்சல் சீரியல் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியல்... Read more »

கோலாகலமாக ஆரம்பமாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி!

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் என்று கூறப்படும் 20 பேரின் லிஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 7 பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிகழ்ச்சி இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம், தமிழ்... Read more »

நாட்டில் வரி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வரி செலுத்தாதோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதே இறுதி நடவடிக்கையாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற தெரிவுக்குழு பல்வேறு கருத்துக்களை முன்வைக்கும். அவை அனைத்தும் மிக... Read more »

நீதிபதி பதவி விலகல் குறித்து ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு ஜனாதிபதி இது தொடர்பில் உத்தரவு விடுத்துள்ளார். தனக்கு அச்சுறுத்தல்... Read more »

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன தலைவராக ஜஸ்வர் உமர்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான ஜஸ்வர் உமர் மீண்டும் சம்மேளனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன தேர்தல் நேற்று (29) கொழும்பில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நான்கு வருடங்களுக்கு பணியாற்ற அதிகாரிகளை தெரிவு செய்யும் தேர்தல் நேற்று இலங்கை... Read more »

தனியார் உணவகம் ஒன்றில் பிரியாணியில் இருந்து பூரான்

இந்தியாவில் ஒரு தனியார் உணவகம் ஒன்றில் பிரியாணியில் இருந்து பூரான் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் ஆந்திர பிரதேச மாநிலத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தனியார் உணவகம் ஒன்றிற்கு ஆந்திர மாநிலத்தின் பாச தாவாரி பேட்டை பகுதியைச்... Read more »

மருந்துக் கொள்வனவில் பாரிய மோசடி

மருந்துக் கொள்வனவில் இடம்பெற்ற பாரிய மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தொடர்பில் திருப்தியடைய முடியாது என முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது. மருந்துக் கொள்வனவு தொடர்பான டெண்டர் நடைமுறையில் ஈடுபட்ட அதிகாரிகளே உரிய குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் கல்விச் செயலாளர்... Read more »