நாளைய தினம் யாழ் பல்கலையில் தொல்லியல் அருங்காட்சியகம் திறந்து வைப்பு!

யாழ் பல்கலைக்கழகத்தில் நாளையதினம் (24-05-2023) புதன்கிழமை காலை 9 மணியளவில் தொல்லியல் அருங்காட்சியகம் திறந்து வைக்கப்படவுள்ளது. மேலும், கலாநிதி.கா.இந்திரபாலா தொல்லியல் அருங்காட்சியக திறப்பு விழாவுடன் இணைந்து தொல்லியல் கண்காட்சியும் தொல்லியல் அருங்காட்சியக இணைத்தளமும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராஜா,... Read more »

தந்தை தற்கொலை செய்வதை வீடியோ எடுத்த மகன்

இந்தியாவில் தந்தை தற்கொலை செய்து கொண்டதை 4 வயது மகன் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா, ஆந்திரா கடப்பா நகரில் உள்ள சிலக்கலபவி என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தூக்கில் தொங்குவதை படமாக்கும்படி... Read more »
Ad Widget Ad Widget

உடல் சூட்டை தணிக்கும் குளிர்ச்சியான உணவுகள்

கோடை வெப்பம் தாங்க முடியாத அளவுக்கு அதிகமாகும்போது நாம் நிழலைத் தேடுவது போல குளிர்ச்சியான உணவைத் தேடி அலைகிறோம். அவை நமக்கு உடனடி குளிர்ச்சியை அளிக்கும் மற்றும் வெப்பமான வெப்பநிலையிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். குளிரூட்டப்பட்ட தர்பூசணிகள் முதல் மிருதுவான வெள்ளரி சாலடுகள் வரை... Read more »

திருமண நாளன்று மணமகளின் முன்னாள் காதலனால் அசிட் வீசித் தாக்குதல்

திருமண நாளான இன்று மணமகளின் காதலனால் அசிட் வீசித் தாக்கியிருந்த நிலையில் மணமகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது வெலிகம மதுரகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. காதலியின் வீட்டிற்கு இன்று அதிகாலை 03 மணியளவில் சென்றிருந்த சந்தேக நபர் அசிட் வீசித் தாக்கிவிட்டு தப்பி... Read more »

கொழும்பில் பலாப்பழத்தால் நிகழ்ந்த கொலை!

கொழும்பில் ஹோட்டலொன்றின் உரிமையாளரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக கல்கிஸ்சை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் கல்கிஸ்சை பகுதியிலுள்ள ஹோட்டலொன்றிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் கொலைக்காக பயன்படுத்திய கத்தியையும் மீட்டுள்ளதாக பொலிஸார்... Read more »

வெப்பநிலை தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதபடி வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே... Read more »

நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நால்வர்

பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவதாக தொடர்ச்சியாக உறுதியளித்துள்ள இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துவதாக சர்வதேச மன்னிப்புச்சபை குறிப்பிடுகின்றது. முகமட் அஸ்வர், முகமட் அனாஸ், முகமட் ஹபீர் ஜபீர், முகமட் சித்தீக் இராவுத்தர் மரீக்கார் ஆகிய நால்வரும் கடந்த மே மாதம் 18ஆம்... Read more »

விரைவில் கிழக்கிற்கு வரும் விமான சேவைகள்

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது தொடர்பில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில்... Read more »

நீர்கொழும்பில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சொக்லேட்கள் மீட்பு!

நீர்கொழும்பில் சட்டவிரோதமான முறையில் சொக்லேட்களை இறக்குமதி செய்து அதனை விநியோகித்திருந்த வீடொன்று சோதனையிட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நுகர்வோர் சேவை அதிகார சபையின் கம்பஹா மாவட்ட புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான சொக்லேட் பொதிகளுடன்... Read more »

உங்களுக்கு சக்கரை நோய் வராமல் செய்ய வேண்டியது

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலமும், கவனமாக சாப்பிடுவதன் மூலமும் நீரிழிவு நோயைத் தடுக்க முடியும். ஆனால் நாம் கவனக்குறைவாக சில உணவுத் தவறுகளைச் செய்யலாம் இது நீரிழிவு நோயின் வாய்ப்பை அதிகரிக்கக்கூடும். நீரிழிவு என்பது ஒரு நாள்பட்ட சுகாதார நிலையாகும் இது உங்கள்... Read more »