மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பில் பொது மக்களிடம் உதவி கோரும் பொலிசார்

வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டு திருடி செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் தொடர்பில் தகவல் ஏதாவது தெரிந்திருப்பின் பொதுமக்கள் பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஸ்ணு கோவில் வீதி பகுதியில் உள்ள வீடொன்றின்... Read more »

கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு!

டெங்கு பெருக்கம் அதிகரித்திருப்பதை தடுப்பதுடன் மிக நீண்டகால விடுமுறைகளில் பாடசாலைகள் இருந்தமையால் மாணவர்களுக்குச் சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளுக்கமைவாக சிரமதான நிகழ்வு ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை(7) முதல் பரவலாக இடம்பெற்று வருகின்றது. இதற்கமைய கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட கல்முனை நகர் இஸ்லாமாபாத்... Read more »
Ad Widget Ad Widget

தெல்லிப்பழையில் தொழிற்சந்தை

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலகம் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்துடன் இணைந்து நடத்தும் தொழிற்சந்தை இன்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதில் பல வேலை வாய்ப்பு நிறுவனங்களும் வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்ளவும் பல இளைஞர், யுவதிகள் பங்குபற்றினர். Read more »

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!

நாட்டில் பொருளாதார மத்திய நிலையங்களில் போஞ்சி விலை நேற்றைய தினம் (09-05-2023) சற்று அதிகரித்த வண்ணம் காணப்பட்டுள்ளது. பேலியகொட மெனிங் சந்தை விலையின்படி, இன்றைய தினம் ஒரு கிலோ போஞ்சி மொத்த விற்பனை விலை 350 முதல் 400 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், மீகொட... Read more »

வெற்றிலை பாக்கில் அடங்கியுள்ள நன்மைகள்

தமிழ்க் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது தாம்பூலம் எனப்படும் வெற்றிலை, பாக்கு. தமிழர்களின் வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து சடங்கு சம்பிரதாயங்களிலும் தவறாமல் இடம் பெரும் ஒரு பொருள் வெற்றிலை பாக்கு எனலாம். வெற்றிலை பாக்குக்கு அவ்வளவு முக்கியத்துவம்... Read more »

கண்டனம் வெளியிட்டுள்ள இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம்

ஒரு வகுப்பில் நாற்பது மாணவர்களுக்கு மேல் அனுமதிப்பது என்பது முட்டாள் தனமானது என தெரிவித்துள்ள இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அதனை வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்த விடயமானது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா புவனேஸ்வரன் இது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில்... Read more »

16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்!

களுத்துறையில் ஆசிரியர் ஒருவர்களை 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கணிதம் கற்பிக்கும் குறித்த ஆசிரியர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும் ஆசிரியரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். களுத்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு பொலிஸ்... Read more »

முட்டை விலை குறைப்பு!

முட்டைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை விட முட்டைகளை குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி அதிக விலை கொடுத்து முட்டைகளை வாங்க வேண்டாம் என நுகர்வோரிடம் கோரிக்கை... Read more »

ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

அடையாள வேலை நிறுத்தம் காரணமாக இன்று இயக்கப்படவிருந்த 5 அலுவலக ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (10) நள்ளிரவு வரை குறித்த அடையாள வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.... Read more »

யாழ் மாவட்ட மக்களுக்கான அவசர அறிவிப்பு!

வடமாகாணத்தில் இவ்வருடம் 1326 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாண மாவட்டத்தில் 1121 டெங்கு நோயளர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 51 பேரும், மன்னார் மாவட்டத்தில் 27 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 33 பேரும், வவுனியா மாவட்டத்தில் 94 பேரும் பதிவாகியுள்ளனர். இந்நிலையில்... Read more »