சக மாணவன் கொடுத்த பரிசை ஏற்க்க மறுத்த மாணவிக்கு நிகழ்ந்த சோகம்!

இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்றில், தன் சக மாணவன் கொடுத்த பரிசை ஏற்க மறுத்த மாணவி சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கிரேட்டர் நொய்டாவிலுள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தில், மூன்றாமாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் அனுஜ் மற்றும் சிநேகா. இருவருக்கும் 21 வயதுதான்... Read more »

ஐந்து வயது சிறுமியியை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் கைது!

அம்பாறையில் ஐந்து வயது சிறுமியியை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அம்பாறை பானம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் 54 வயதான ஆசிரியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையில் பயிலும் ஐந்து வயது... Read more »
Ad Widget Ad Widget

சர்ச்சையை ஏற்ப்படுத்திய குரங்கு ஏற்றுமதி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

இலங்கை குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பில் சுற்றாடல் அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு இன்று (19.05.2023) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார்... Read more »

திருக்கோவில் பிரதேசத்தில் கல்குவாரி அனுமதிகள் நிறுத்தம்

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தாண்டியடி சங்கமன் கிராமங்களில் மலைகளை உடைந்து கல்குவாரி அமைப்பதற்கான விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பில் பிரதேச செயலாளரின் அனுமதி இல்லாமல் ஏனைய திணைக்களங்களங்களால் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும், இது பிரதேசத்தற்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்துவனவாக இருப்பதால் பிரதேச அமைப்புகள், பொதுமக்களின்... Read more »

கிழக்கின் புதிய ஆளுநரை நேரில் வாழ்த்திய பா.உ ஜனா

கிழக்கின் புதிய ஆளுநரை நேரில் வாழ்த்திய பா.உ ஜனா… பாதைப் போக்குவரத்துக்கு கட்டண அறவீட்டினை நிறுத்துமாறு முன்வைத்த முதற் கோரிக்கைக்கு கொள்கையளவில் ஆளுநர் பச்சைக் கொடி… கிழக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநராக நியமனம் பெற்ற செந்தில் தொண்டமான் அவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு... Read more »

” நாம் இல்லையென்றால் நகரம் நாறிவிடும் ”

இ.கீர்த்தனன் ” அம்மாவை குப்பை வண்டிலோட பார்த்தா பிறகு பிள்ளையள் எங்களோட சேரினம் இல்லை- நாங்க படிச்சு அரசாங்க உத்தியோகம் வந்தா பிறகு அம்மாவை வேலையால நிப்பாட்டுவம் ” ” தீண்டத்தகாதவர்களைப் போலவே பார்ப்பார்கள்-நாங்கள் என்ன பொய், களவு செய்தா உழைக்கின்றோம் ” ”... Read more »

பேஸ்புக் மூலம் அறிமுகமான இளைஞனை சந்திக்க சென்ற யுவதிக்கு நேர்ந்த கதி!

பெந்தோட்டை பிரதேசத்தில் பேஸ்புக் மூலம் அடையாளம் காணப்பட்ட இளைஞனை முதல் முறையாக நேரில் சந்திக்க சென்ற யுவதியின் லட்ச கணக்கு பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் மூலம் அடையாளம் காணப்பட்ட இளைஞனின் அழைப்பின் பேரில் பெந்தோட்டை பிரதேசத்திற்கு சென்ற 20 வயது யுவதிக்கு இளைஞன்... Read more »

மாணவனை இழுத்து சென்று கடுமையாக தாக்கிய ஆசிரியர்

வெலிகம அர்பா தேசிய பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் குறித்த 11ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரை கம்பியினால் கடுமையாக தாக்கியதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதல் காரணமாக மாணவன் மாத்தறை பொது வைத்தியசாலையில் பெற்றோரால் அனுமதிக்கப்பட்டு மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று... Read more »

வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன் பொலிஸ் பாதுகாப்பு

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம், மூன்று மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியால் புதிதாக நியமிக்கப்பட்டிருந்தனர். அந்தவகையில் வடக்கு மாகாண ஆளுநராக திருமதி சார்ள்ஸ் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர் முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராஜா பதவியில் இருப்பதற்கு முன்னர்... Read more »

சகோதரர்களுக்கு இடையில் மாறி மாறி நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு

கடவத்தை பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடவத்தை, சூரியபாலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளார். குறித்த நபர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் நின்றிருந்த சந்தர்ப்பத்தில்... Read more »