அரசாங்கத்தின் நிவாரணத் திட்டங்களில் பெருந்தோட்ட மலையக மக்கள் புறக்கணிப்பு!

அரசாங்கத்தின் நிவாரணத் திட்டங்களில் பெருந்தோட்ட மலையக மக்கள் புறக்கணிக்கப்படுவதாக கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் ஆகியோர் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதனை அடுத்து இவ்விடயம் குறித்து கவனம் செலுத்திய... Read more »

தமிழருக்கு இழைத்த அநீதியை மறைக்கவே பொது நினைவுதினம்

தமிழருக்கு இழைத்த அநீதியை மறைக்கவே பொதுவான நினைவுதினத்திற்கு ரணில் முயற்சி என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். 1983 இல் இருந்து 2009 வரை போராலும் வன்முறையாலும் கொல்லப்பட்ட அனைவரையும் நினைவு கூறும் வகையில் பொது நினைவு கூறும்... Read more »
Ad Widget Ad Widget

சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவிக்கு நேர்ந்த சோகம்

இம்முறை கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த பாடசாலை மாணவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். முந்தலம – புளிச்சங்குளம் குளத்தில் நீராடச்சென்ற இந்த மாணவி நேற்று (22.05.2023) உயிரிழந்துள்ளார். இவர் உடப்புவையில் வசிக்கும் 17 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.... Read more »

நாட்டில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல் குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

டெங்கு காய்ச்சல் ஆபத்தானது எனவும், காய்ச்சல் ஓரளவு தணிந்த பின்னரும் டெங்கு இரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் சச்சித் மெத்தானந்தா கூறியுள்ளார். டெங்கு காய்ச்சல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் இவ்வாறு தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சல் ஆபத்தானது.... Read more »

பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒருவர் மாயம்!

பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தின் மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். அம்பாறை, சேரகம வேரன்கட்டிகொட பகுதியைச் சேர்ந்த இந்த மாணவன் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த நிலையில்... Read more »

இலங்கையில் நடுக்காட்டில் நடந்த திருமணம்

பதவிய – முல்முதே பகுதியில் விவசாயி ஒருவர் தனது மகனின் திருமண நிகழ்வை நேற்றுமுன் தினம் (21.05.2023) நடுக்காட்டில் கோலாகலமாக நடத்தியுள்ளார். பதவிய – முல்முதே பகுதியினை சேர்ந்த நடுன் சதுரங்க மற்றும் தசாஞ்சலி ஆகியோருக்கு இவ்வாறு திருமணம் செய்யப்பட்டுள்ளது. பதவிய – புல்முடே... Read more »

34 ஆண்டுக்கு முன் நடந்த கொலை தற்போது 84 வயது சிங்கள வயோதிப பெண்ணின் கதை!

34 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொலைச் சம்பவம் பற்றி பொலிஸ் அவசர சேவைப்பிரிவு இலக்கத்திற்கு 119 தொலைபேசி அழைப்பை எடுத்து ஒருவர் வழங்கிய தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் மாத்தறை மாவட்டம், ஊருபொக்க பொலிஸ் பிரிவில் அண்ணாசிவத்த பிரதேசத்தில்... Read more »

விவசாயிகளுக்கான மகிழ்ச்சியான செய்தி!

நாட்டில் தற்போது 10 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் யூரியா உர மூடையின் விலை அடுத்த மாதத்திற்குள் மேலும் குறைக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இம்மாத இறுதிக்குள் யூரியா உரம் ஏற்றிச் செல்லும் மற்றுமொரு கப்பல் இலங்கைக்கு வரவுள்ள நிலையில் இந்த... Read more »

வீதியில் கண்டெடுத்த பணத்தை உரியவர்களிடம் ஒப்படைத்த இளைஞர்கள்

காத்தான்குடியில் உள்ள வீதி ஒன்றில் கண்டெடுத்த 400,000 ரூபாய் பணத்தை காவல்துறை மூலம் உரியவரிடம் ஒப்படைத்த இளைஞர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். காத்தான்குடி – இரும்புத் தைக்கா பள்ளிவாசலுக்கு முன்பாக இன்றைய தினம் (22-05-2023) நண்பகல் 12.30 மணியளவில் கைவிடப்பட்ட நிலையில்... Read more »

கொழும்பில் உணவக உரிமையாளரை கத்தியால் குத்தி விட்டு நபர் ஒருவர் தப்பி ஓட்டம்!

கொழும்பு மாவட்டம் இரத்மலானையில் உணவக உரிமையாளர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு , கொலையாளி தப்பியோடியதாக கல்கிஸை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் மொஹமட் பாயிஸ் என்ற பேக்கரி உரிமையாளரே கொல்லப்பட்டுள்ளார். கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான உணவக உரிமையாளர் களுபோவில போதனா வைத்தியசாலைக்கு கொண்டு... Read more »