சட்டவிரோதமாக உள் நுழைந்து வீடொன்றை உடைத்து தரைமட்டமாக்கிய குற்றச்சாட்டின் பேரில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரில் நேற்று(11) இடம் பெற்றுள்ளது. JCB இயந்திரத்தைப் பயன்படுத்தி குறித்த வீடு உடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. காணி உரிமைப் பிரச்சினையே சம்பவத்திற்கான... Read more »
மேஷம்: சமயோசிதமாகவும் சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அமோகமான நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது... Read more »
வடக்கு – கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் வலியுறுத்தியுள்ளார். இலங்கைத் தீவில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் கொண்டு வரப்பட்ட மாகாணசபை முறைமை தொடர்ந்து பலம் இழந்த... Read more »
சுவிஸ் வரலாற்றில் முதன்முறையாக கைதி ஒருவர் கருணைக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பிப்ரவரி 28ஆம் திகதி அவர் கருணைக்கொலை செய்யப்பட்டார். ஒருவர் கைதியாகவே இருந்தாலும், தன் விருப்பப்படி தன் வாழ்வை முடித்துக்கொள்ள அவருக்கும் உரிமை உள்ளது என முடிவு செய்யப்பட்டதன்பேரில் அவர் கருணைக்கொலை... Read more »
யாழ்ப்பாணம் காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் நேற்றையதினம் (10.3.2023) வைரவர் பொங்கல் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . அதில் பிட்டியெல்லை தச்சம்பனை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் பொங்கலிட பொங்கல் பொருட்களுடன் சென்றவேளை அந்த ஆலய பிரதம குருக்கள் பொங்க விடாது தடுத்து பொங்கல்... Read more »
யாழ்ப்பாணம் மற்றும் நுவரெலியா பகுதிகளில் இருந்து அதிகளவான மரக்கறிகள் கிடைக்கப்பெறுவதால் கொழும்பு மெனிங் சந்தையில் மரக்கறிகளின் மொத்த விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்றைய தினம் லீக்ஸ் ஒரு கிலோகிராம் 120 முதல் 130 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையிலும், கரட் ஒரு கிலோகிராம் 80... Read more »
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் இந்திய பிரஜை உள்ளிட்ட ஐவர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளனர். 16 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்கங்களுடன் இந்தியாவுக்கு தங்கம் கடத்தலில் ஈடுபட்ட ஐவரே இவ்வாறு நேற்று (10) இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால்... Read more »
யாழில் டிக்டொக் செயலி மூலம் காதல் வயப்பட்டு சிறுமியொருவர் காதலனை சந்திப்பதற்கு தேடி சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அச் சிறுமி திருகோணமலைக்குச் சென்று அங்கு அநாதரவாக விடப்பட்ட நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் மானிப்பாய் பொலிஸ்... Read more »
உறவுக்காரரின் மரண வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் உணவு எடுத்துச் சென்ற நபர் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோறளைப்பற்று பிரதேச செயலகத்துக்கு முன்பாக நேற்று (10) இடம்பெற்றது. படி ரக வாகனம் மோதி விபத்து உயிரிழந்த நபர்... Read more »
இலங்கையின் சில பகுதிகளில் இன்று காலை முதல் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 11.00 மணி நிலவரப்படி கொழும்பில் காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு 152 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் நிறுவப்பட்ட காற்றின்... Read more »