கடவுச் சீட்டு பெற செல்பவர்களுக்கு ஏற்பாட்டு செய்யப்படும் புதிய வசதி

தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள வருகைதரும் பொதுமக்களுக்காக புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள வருகைதரும் பொதுமக்களின் வசதிக்காக, அந்த இடத்தில் இருக்கைகளை பொருத்த நகர அபிவிருத்தி சபை நடவடிக்கை எடுத்து வருகிறது. குடிவரவு... Read more »

மின்சார சபையின் மறு சீரமைப்பிற்கு வெளிநாட்டு உதவியை பெற தீர்மானிக்கும் அரசு

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார். மின்சார சபையின் மறுசீரமைப்பு வெளிநாட்டு அமைப்புகள் மற்றும் நாடுகளின் பிரதிநிதிகளை தனது அமைச்சில் அண்மையில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.... Read more »
Ad Widget

இலங்கையை சுற்றுலா தளமாக மாற்றும் திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் ஜனாதிபதி

கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் இடம்பெற்ற போராட்டங்களை அடுத்து சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையை ஆண்டு முழுவதும் சுற்றுலாத் தளமாக மாற்றும் திட்டங்களை அவர் அறிவித்துள்ளார். பொருளாதார பின்னடைவு சுற்றுலாத் துறையில் உயிர்வாழ்தல் மற்றும்... Read more »

காணி மாபியாக்களின் பெயரினை வெளியிடுவேன் என உறுதி அளிக்கும் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்

காணி மாபியாக்கல் தொடர்பான விபரங்களை வெளியிடப்போவதாகவும் காணிகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கையெடுப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் மக்களினால் முன்னெடுக்கப்பட்ட காணி கோரிக்கை தொடர்பான போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பொலிஸாருக்கும்... Read more »

நீண்ட நேர மின் தடை ஏற்ப்படும் அபாயம்

இலங்கை மின்சார சபையில் பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்க முடியாது என மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது. மேலும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் இணைச் செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன குறிப்பிட்டார்.... Read more »

2000 ரூபா நாணயதாளை வைத்திருப்பவர்களுக்கான செய்தி

2000 ரூபா நாணயதாளை நிதி அமைப்பில் இருந்து திரும்பப் பெறுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கறுப்பு பண சந்தை இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“பல்வேறு வரிகள் அதிகரிக்கப்பட்ட போதிலும் நாட்டில் கறுப்பு பண... Read more »

இன்றைய ராசிபலன்25.02.2023

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். சகிப்பு தன்மைதேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள்... Read more »

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து வெளியான செய்தி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி மார்ச் 03ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டில் இல்லாத விடயங்கள் காரணமாக, மார்ச் 09ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலை அன்றைய தினம் நடத்த முடியாது என தேர்தல்கள்... Read more »

வீடொன்றுக்குள் நுழைந்து வயோதிப பெண்ணின் கண்ணில் மிளகாய் துாளை துாவி கொள்ளை

வீடொன்றுக்குள் நுழைந்து வயோதிப பெண்ணின் கண்ணில் மிளகாய் துாளை துாவி தங்க நகைகளை கொள்ளையடித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் பதுளை – பொரலந்த பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் அதே பகுதியில் வசிக்கும் 42 வயதுடைய பெண் சந்தேகத்தின்... Read more »

யாழில் தனிமையில் வசிக்கும் வயோதிப தம்பதியினரை இலக்கு வைத்து கொள்ளை

யாழ்.சுன்னாகம், தெல்லிப்பழை, மல்லாகம் உள்ளிட்ட சில பகுதிகளில் முதியவர்களை இலக்குவைத்து சுமார் 30க்கும் மேற்பெட்ட பண மோசடி சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இது குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்படி பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்ற நபர் ஒருவர், தான் அப்பகுதிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட சமுர்த்தி... Read more »