யாழில் இரு நபர்களுக்கு இடையில் இடம்பெற்ற முரண்பாட்டால் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் போது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் (25.12.2022) பதிவாகியுள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம்... Read more »

முதுமையில் பெண்களை தாக்கும் வலிப்பு நோய்

வலிப்பு சார்ந்த நோய்களில் பெண்களுக்கு கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. பொதுவாக பெண்களுக்கே உரித்தான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் வலிப்புகளை உருவாக்கும் தன்மை உடையது, என்கிறார்கள். ஆண்களிடம் உள்ள புரொஜெஸ்டீரான் ஹார்மோன் வலிப்புகளை கட்டுப்படுத்தும் தன்மை உடையது. மாதவிலக்கு, பேறு காலம், பிரசவக்காலம், குழந்தை வளர்ப்பு போன்ற... Read more »
Ad Widget Ad Widget

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் மட்டக்களப்பு சிறையில் இருந்து 8 கைதிகள் விடுதலை!

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் நத்தார் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறையில் இருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நத்தார் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று (25) மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். சிறு குற்றம் புரிந்த தண்டணைப்... Read more »

கொரொனோ தொடர்பில் அச்சுறுத்தும் தகவலை வெளியிட்டுள்ள சீனா

சீனாவில் கோவிட் வைரஸ் பரவல் அதிவேகமாக இருந்து வருகிறது. இதனால், தினமும் கோவிட்டினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை வெளியிடுவதை சீன அரசு நிறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை லட்சங்களில் பதிவாவதாக கூறப்படும் நிலையில் அந்நாட்டு அரசு இவ்வாறு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தினமும் 10 லட்சம்... Read more »

இன்றைய ராசிபலன் 26.12.2022

மேஷம் மேஷம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தார் போல்பொறுப்பாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டு, கொடுப்பீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். முயற்சிகள் பலிதமாகும்நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்காக... Read more »

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 31 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை இந்த சம்பவம் கோவில் போரதீவு பொறுகாமம் என்ற பிரதேசத்தில் நேற்று நடந்துள்ளது. சம்பவத்தில் 31 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையான... Read more »

வயிற்றோட்டம் கராணமாக 8 மாத குழந்தை உயிரிழப்பு!

வயிற்றோட்டம் காரணமாக 8 மாத குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் யாழ் நாவாந்துறை பகுதியில் இடம் பெற்றுள்ளது. குறித்த குழந்தை கடந்த வியாழக்கிழமை வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து பெற்றோர் குழந்தையை அருகில் உள்ள ஆலயமொன்றுக்கு தூக்கிச் சென்று பூஜை... Read more »

கனேடிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனேடிய மக்கள் மிகவும் அதிர்ஸ்டசாலிகள் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். நத்தார் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சமாதானமான நாடு ஒன்றில் வாழக் கிட்டியமையினால் கனேடிய மக்கள் அதிர்ஸ்டசாலிகள் என தெரிவித்துள்ளார். மகிழ்ச்சி,... Read more »

ரஷியாவில் முதியோர் இல்லம் ஒன்றில் தீ விபத்து!

ரஷியாவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 22 பேர் உடல் கருகி பலியாகினர். சட்டவிரோதமாக இயங்கியது ரஷியாவின் தென்மேற்கு பகுதியில் சைபீரியா பிராந்தியத்தில் உள்ள கெமரோவோ நகரில் முதியோர் இல்லம் ஒன்று இயங்கி வந்தது. தனியாருக்கு சொந்தமான... Read more »

கிறிஸ்மஸ் தினமான நாளை பூமிக்கு ஏற்ப்பட இருக்கும் ஆபத்து!

கிறிஸ்மஸ் தினமான நாளை பூமியை நோக்கி மிக வேகமாக மூன்று பெரிய விண்கற்கள் நெருங்கி வரும் என்று விண்வெளி நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2022 YL1 , 2022 YA14, 2022 TE14 என்று மூன்று விண்கற்களுக்கும் பெயரிடப்பட்டுள்ளது, இதில் முதல் விண்கல் போயிங்... Read more »