இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களின் விலை அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் சில வகை மருந்துப் பொருட்களின் விலைகள் 300 முதல் 400 வீதம் வரையில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விலைப் பொறிமுறை எனவே இறக்குமதி செய்யப்படும் மருந்து வகைகளுக்கு விலைப் பொறிமுறை அறிமுகம் செய்யப்பட வேண்டுமென தனியார் மருந்தக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சந்தன... Read more »

ஆறு மாத காலத்தில் அரச கடன் பாரிய அளவில் அதிகரிப்பு!

இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் அரசாங்கத்தின் கடன் 6675 பில்லியன் ரூபாவினால் உயர்வடைந்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசாங்கத்தின் மொத்தக் கடன் தொகை 17589.4 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது. இந்த கடன் தொகையானது இந்த ஆண்டு ஜூலை மாத... Read more »
Ad Widget Ad Widget

பணம் கேட்டு மிரட்டிய மகனை துப்பக்கியால் சுட்ட தந்தை!

பாரிஸில் தந்தை ஒருவர் தனது 21 வயதுடைய மகனை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மகன் பணம் கேட்டு மிரட்டியதால் ஆத்திரமடைந்த குறித்த தந்தை மேற்படி செயலில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சென் எ மார்ன் மாவட்டத்திற்குட்பட்ட... Read more »

ஆசிரியர் பரீட்சை குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!

ஆசிரியர், பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கான பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதியளித்துள்ளார். ஆசிரியர், பரீட்சைக்காக தகுதி பெற்றுள்ள சகலருக்கும் அதற்கான வாய்ப்பை வழங்குமாறு கோரி ஆசிரியர் பரீட்சைக்கு தோற்ற முடியாத பட்டதாரிகள் சங்கம் கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.... Read more »

யாழில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கபப்ட்ட மக்கள் இடப்பெயர்வு!

நாட்டில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகின்றது இவ்வாறான நிலையில் யாழில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக மூன்று குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பருவப் பெயர்ச்சி மழை காலம் ஆரம்பித்துள்ள... Read more »

ஜனாதிபதி மாளிகையில் ஏற்ப்பட்டுள்ள சேதங்களை சரிபடுத்த 364.8 மில்லியன் ரூபாய் தேவை!

போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி மாளிகைக்கு ஏற்பட்ட சேதங்களை சீர் செய்ய 364.8 மில்லியன் ரூபாய் செலவாகும் என அரச பொறியியல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த செலவுகள் சம்பந்தப்பட்ட கட்டிடத்தை புதுப்பிக்க மட்டுமே செலவிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. எப்படியிருப்பினும், மரத்தளபாடங்கள், வரலாற்று ஓவியங்கள்,... Read more »

தேநீர் மற்றும் சில உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!

தேநீர் மற்றும் சில உணவுப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இவற்றின் விலையை 10 சதவீதத்தினால் குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அகில இலங்கை... Read more »

இலங்கை வைத்தியசாலைகளில் ஏற்ப்பட்டுள்ள நெருக்கடி!

இலங்கையின் தேசிய மருத்துவமனையின் விபத்து மற்றும் எலும்பியல் சேவைப்பிரிவு என்பது இலங்கையில் அதிர்ச்சிகளுக்கு சிகிச்சையளிக்கும், முதலாம் நிலை மையமாக செயற்பட்டு வருகின்றது. இந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து மற்றும் எலும்பியல் சேவைப்பிரிவு, பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அகில... Read more »

இன்று முதல் ஆட்பதிவுத் திணைக்களத்தின்கட்டணங்கள் அதிகரிப்பு!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சில சேவை கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன. நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்தக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன. தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் இவ்வாறு அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டணங்கள் அமைச்சரவையின் அனுமதியுடன் இந்த கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றது என... Read more »

வவுனியாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் தலை, கைகள், கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து இன்று (31) கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் கனகராயன்குளம் பகுதியில் பயணித்த போது ரயில் பாதையில் ஆண் ஒருவருடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தையடுத்து தலை,... Read more »