20 அம்மன்கள்… தீர்க்கும் 20 வகை துன்பங்கள்

1. விருதுநகர் : விருதுநகரில் உள்ள இருக் கன்குடி மாரியம்மன் சிவாம் சம் கொண்டவள். அதனால் கருவறையில் தேவிக்குமுன் சிங்கத்திற்குப் பதிலாக நந்தி வீற்றருள்கிறார். கண்நோய் உள்ளோர் தேவிக்கு அபிஷே கம் செய்த நீரால் கண்களைக் கழுவினால் நோய் நீங்குகிறது. 2. மதுரை :... Read more »

இன்றைய ராசிபலன் 16.09.2022

மேஷம் மேஷம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். விலை உயர்ந்தப் பொருட்களை வாங்குவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடியான மாற்றம் உண்டாகும் நாள். ரிஷபம்... Read more »
Ad Widget Ad Widget

இன்றைய ராசிபலன்15.09.2022

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனஇறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். அனுபவ அறிவை பயன் படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களை கவர்ந்து கொள்ளாதீர்கள். உத்தி யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம் ரிஷபம்:... Read more »

இன்றைய ராசிபலன்14.09.2022

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றங்களும் வந்து போகும். நெருங்கியவர்களிடம் உங்கள் மனகுறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். சிலர் உதவுவதைப் போல உபத்திரம் தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். பொறுமைத் தேவைப்படும்... Read more »

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக இருக்கும் சூர்யாவின் 42-வது திரைப்படம்

சூர்யா 42 தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் சூர்யா அடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில அவரின் 42-வது திரைப்படமாக உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். பிரம்மாண்டமாக மிக பெரிய பொருட்செலவில் எடுக்கப்படவுள்ள அப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. மேலும் நேற்று இப்படத்தின் அதிகாரபூர்வ மோஷன்... Read more »

பிள்ளையாரை நீரில் கரைப்பதற்க்கான காரணம் என்ன தெரியுமா?

பிள்ளையாரை நீரில் கரைக்கும் வழக்கம் வந்ததற்கான காரணத்தை அறிவியல் காரணத்தை அறிந்து கொள்ளலாம். ஆடிப்பெருக்கில் வெள்ளம் ஏற்படும். அப்போது ஆற்றில் உள்ள மணலை வெள்ளப்பெருக்கு அரித்துச் சென்றுவிடும். இதனால் அந்த இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறையும். வியக்க வைத்த தமிழரின் அறிவியல் மணல் அடித்துச்... Read more »

கண்கள் அதிகமாக துடிப்பதற்க்கான காரணம் என்ன தெரியுமா?

கண்கள் துடிப்பது என்பது எல்லோருக்கும் வாழ்வில் ஒரு முறையாவது நிகழ்ந்திருக்கும். இது ஒரு பொதுவான நிகழ்வு தான்.ஆனால் இதற்கு பல காரணங்கள் உண்டு என கூறப்படுகின்றது. கண் துடிப்பில் மூன்று வகைகள் உள்ளன. அவை, மயோகிமியா, பிளெபரோஸ்பாஸ்ம் மற்றும் ஹெமிஃபேஷியல் துடிப்பு போன்றவை அறிவியல்... Read more »

இன்றைய தினம் சூரியனை வழிபட்டு பொங்குவதால் கிடைக்கும் நன்மைகள்

சூரியனுக்கு சிம்மம் ஆட்சி வீடாகும். ஆவணி மாதம் சூரிய பகவான் சிம்ம ராசியில் இருப்பார். அதாவது இந்த மாதம் முழுவதும் சூரியன் தன் சொந்த வீட்டில் இருப்பார். எனவே சூரியனுக்கு உகந்த ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் மிகவும்... Read more »