ஓட்டமாவடி பிரதேச சபையின் 60வது அமர்வில் உரையாற்றிய ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் வைரமுத்து யோகேஸ்வரன்

எமது வடமுனை மற்றும் வாகனேரி பிரதேசத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கைத்தர முன்னேற்றம் குறித்த பல எதிர்பார்புக்களுடன் பிரதேச சபைக்கு வந்திருந்தோம் ஆனால் அவை நிறைவேறாத நிலையில் இன்று கலைந்து செல்கின்றோம் என ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் வைரமுத்து யோகேஸ்வரன் தெரிவித்தார். ஓட்டமாவடி... Read more »

காத்தான்குடியில் இடம்பெற்ற கோட்ட மட்ட உதைப்பந்தாட்ட போட்டி

காத்தான்குடி கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளில் நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி சம்பியன் பட்டத்தைச் சூடியுள்ளதாக காத்தான்குடி மத்திய கல்லூரி அதிபர் எம்.ஏ.நிஹால் அஹமட் தெரிவித்தார். காத்தான்குடி கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளில் நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் 16, 18, 20... Read more »
Ad Widget

350 மில்லியன் செலவில் மீள நிர்மாணிக்கப்படவுள்ள ஏறாவூர் பொதுச்சந்தை

ஏறாவூர் பொதுச்சந்தை ரூபா 350 மில்லியன் செலவில் மீள நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் அண்மையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றன. இதில், சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட், நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். ஏறாவூர் பொதுச்சந்தையை மீள நிர்மாணிப்பதற்கான மதிப்பீட்டுத்... Read more »

காட்டுப் பகுதியில் மீட்கப்பட்ட முன்னாள் போராளி பற்றி சகோதரியின் கருத்து

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளைப் பிரதேசத்திற்குட்பட்ட தாந்தாமலைக் காட்டுப் பகுதியிலிருந்து முன்னாள் போராளி ஒருவர் கடந்த புதன்கிழமை (08.03.2023) மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முன்னாள் போராளி தொடர்பான விடயங்கள் முற்றிலும் பொய் என அவரது குடும்பத்தினர் மட்டக்களப்பு ஊடக அமையத்தில் ஊடகவியலளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.... Read more »

மட்டக்களப்பில் உழவு இயந்திரம் தலைகீழாக பிரண்டதில் சாரதி உயிரிழப்பு!

மட்டக்களப்பு ஆயித்தியமலையில் வயில் உழவில் ஈடுபட்ட உழவு இயந்திரம் தலைகீழாக பிரண்டதில் அதன் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (11-03-2023) சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆயித்தியமலை வயல் பகுதியில் உழவு இயந்திரத்தால் வயல் உழுது கொண்ட போது உழவு... Read more »

பெண்களுக்கெதிரான இணையவழி வன்முறையை நிறுத்து என்ற தொனிப்பொருளில் கண்டலடி கடற்கரையில் இடம்பெற்ற சர்வதேச பெண்கள் தின நிகழ்வு

பெண்களுக்கெதிரான இணையவழி வன்முறையை நிறுத்து’ என்ற தொணிப் பொருளில் சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள் இன்று வாகரை கண்டலடி கடற்கரையில் சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி திருமதி மயூரி ஜனனன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க... Read more »

ஜஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபர் ஒருவரை கைது செய்த கல்முனை பொலிசார்

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து திங்கட்கிழமை(6) இரவு மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல் அக்ஸா பள்ளிவாசலுக்கு முன்பாக வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார். இவ்வாறு கைதான... Read more »

அம்பாறையில் இடம் பெற்ற விபத்து ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

அம்பாறை – காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி காரைதீவு சண்முக வித்தியாலயத்திற்கு முன்னால் ஓட்டோவும் உழவு இயந்திரமும் மோதியதில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (03-03-2023) இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவம் அறுவடை... Read more »

கல்குடா பாசிக்குடாவில் அமைந்துள்ள ஆடை மாற்றும் நிலையத்திற்க்கான நீர் வழங்கும் சேவையை நிறுத்திய சுற்றுலா திணைக்களம்

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசசபைக்கு சொந்தமான கல்குடா பாசிக்குடாவில் அமைந்துள்ள ஆடை மாற்றும் நிலையத்திற்க்கான நீர் வழங்கும் சேவையை சுற்றுலா திணைக்களம் நிறுத்தியுள்ளது. சுற்றுலா திணைக்களம் ஆடை மாற்றும் நிலையத்திற்கு நீரை வழங்கி வந்த நிலையில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையானது கடந்த காலங்களில் 39... Read more »

காத்தான்குடி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற தலைமைத்துவ பயிற்சிக்கான சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

காத்தான்குடி மத்திய கல்லூரி 2000 ஆண்டு (சா/த) 2003 ஆண்டு(உ/த) கல்வி கற்ற பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட மாணவத்தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி செயலமர்விற்கான சான்றிதழ்களை மாணவத்தலைவர்களுக்கு வைபவ ரீதியாக வழங்கும் நிகழ்வு கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. கல்லூரி அதிபர் எம்.ஏ.நிஹால்... Read more »